Browsing Category
தினம் ஒரு செய்தி
ஆமை வாழ்வு எளிதல்ல…!
’ஆளு ஆமை மாதிரி.. ரொம்ப காலமா இந்த பூமியில இருக்காப்ல..’ என்று ‘சுந்தரபாண்டியன்’னில் வரும் சூரி போலச் சிலர் கலாய்ப்பதுண்டு. வயதில் மூத்தவர்களை மட்டுமல்ல, அது போலத் தோற்றம் தருபவர்களும் அப்படிக் கிண்டலுக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், ‘ஆமை…
பல்லுயிர்ப் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!
மே 22 - சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம்
’நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே இருக்கும்’ - இந்த வசனம்…
இளமையாக வைத்திருக்க உதவும் ’தங்க’த் தேநீர்!
மே - 21: இன்று சர்வதேச தேநீர் தினம்
காலையில் எழுந்தவுடன் முதலில் வயிற்றுக்குள் போகும் உணவு என்றால் டீ, காபி தான். பொதுவாக காபியை விடவும் டீக்குத்தான் இங்கு மவுசு அதிகம். மக்கள் புழக்கத்தில் அதிகம் உச்சரிக்கப்படுவது காபி கடைகளை விடவும் டீ…
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் தேனீக்களைப் பாதுகாப்போம்!
ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. இதனை உலக அளிகள் நாள் என்றும் அழைக்கின்றனர். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகளைக் குறிக்கிறது. இந்த வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும்.
சுற்றுச்சூழலுக்குத்…
இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!
நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர்.
ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று…
‘குடும்பஸ்தன்’கள் கொண்டாடுகிற குடும்பம்!
மே 15 – சர்வதேச குடும்ப தினம்
ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பந்துகளை இடைவிடாது மேலே வீசியும் பிடித்துக்கொண்டும் வித்தை காட்டுகிறவரைக் கண்டால் நமக்கு வியப்பு மேலிடுவது உறுதி.
தட்டு, டம்ளர், பௌலிங் பின் என்று எதை…
கோடையில் விதைகளைச் சேமிக்க எளிய வழிகள்!
கடந்த 14 ஆண்டுகளாக, அனுபமா தேசாய் பருவகால காய்கறிகளை வளர்த்து, வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் விளைபொருட்களின் விதைகளை சேகரித்து வருகிறார். அடுத்த பருவத்தில் விதைக்கக் கோடையில் எப்படி விதைகளை சேமிக்கவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.…
செவிலியர் தினத்தில் செவிலியர்களைப் பாதுகாப்போம்!
மே-12.
உலக செவிலியர் தினம்.
செவிலியர்களின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணரும் அளவுக்குப் பாடுபட்டவர் இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு அவர் செய்த உதவிகளை நினைவூட்டும் விதமாக…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!
மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம்
மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதேபோன்று ஒலிக்கும்…
உயிர்களைப் பேதமின்றி காக்கக் தொடங்கப்பட்ட சங்கம்!
உலகெங்கும் ஆண்டுதோறும், மே மாதம் 8ம் தேதி உலக செஞ்சிலுவை தினம் மற்றும் உலக செம்பிறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த நாள்.
ஹென்றி டியூனாண்ட் மே 8, 1828ம் வருடம் சுவிட்சர்லாந்தின்,…