Browsing Category
தினம் ஒரு செய்தி
மனநலம் பாதித்தவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்வோம்!
மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது,
ஒருவருடைய எண்ணங்கள்,…
மரண தண்டனையால் குற்றங்கள் குறையுமா?
அக்டோபர் 10: உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் நாளில் உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள் (World Day Against the Death Penalty) கடைப்பிடிக்கப்படுகிறது.
2002-ம் ஆண்டு மே 13 அன்று ரோம் நகரில் கூடிய 'மரண தண்டனைக்கு…
கடல் கடந்து நேசத்தைச் சுமந்து சென்ற கடிதங்கள்!
அக்டோபர் 9 : உலக அஞ்சல் நாள்!
கையடக்க கணினிக்குள் சுருங்கிய காலம் மாறி, இன்று உள்ளங்கை அளவிலான செல்போனுக்குள் முடங்கி கிடக்கிறது மொத்த உலகமும்.
அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த என தொடங்கி, நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும்…
என்.சிவராஜ்: அதிகாரத்துடன் உரையாடிய ஆதிநாயகன்!
1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 1,03,338 பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் சென்னையில் மாநகரில் வசித்தனர்.
விண்வெளி வாழ்வு எப்போது சாத்தியமாகும்?
(அக்டோபர் 4 -10) : உலக விண்வெளி வாரம்
உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், 1999-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக விண்வெளி வாரத்தை அக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படவேண்டும் என்று…
சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு!
அக்டோபர் 5 - உலக ஆசிரியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பால் 1994-ம் கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.…
வனவிலங்குகள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
அக்டோபர் 4 : உலக விலங்கு தினம்
விலங்கு (Animal) என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. விலங்குகள் முதன் முதலில் கடலில் தான் தோன்றியது. பூமியில் இதுவரை வாழ்ந்த 5 பில்லியனுக்கும் அதிகமான உயிரினங்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.…
எல்லைகளற்ற தமிழ்!
சங்கம் பல கண்டு சாவா மூவா வரம்பெற்று கணினிக்குப் பின்பும் வாழும் உரம்பெற்ற செந்தமிழ் நமது.
முதியோர்களின் அனுபவ அறிவே இளைஞர்களின் தேவை!
சர்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதையும் இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.…
அரசியலில் வீர வழிபாடு ஆபத்தானது!
மாபெரும் மனிதராக இருந்தாலும், தங்களின் சுதந்திரத்தை அவர்களின் காலடியில் வைப்பது கூடாது. நிறுவனங்களைத் தாழ்த்தி விடும் அளவுக்கு அதிகாரங்களை அவர்களிடம் ஒப்படைப்பதோ, நம்புவதோ கூடாது.