Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

இசைக்காக நானூறு கிலோ மீட்டர் நடந்த இசையறிஞர்!

ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து நல்ல நிலையை அடைவதற்கு நல்ல குடும்ப சூழ்நிலை வேண்டும் என்பார்கள். அந்த விதத்தில் 1685-ம் வருடம் ஜெர்மனியில் பிறந்த ஜோஹன் செபாஸ்டியன் பாக் அதிர்ஷ்டம் செய்தவர். தந்தை உட்பட அவருடைய மாமாக்கள் அனைவரும் புகழ்பெற்ற…

சின்னக்குயில் சித்ரா-60: நெகிழ வைத்த கொண்டாட்டம்!

ஓணம் சிறப்பு நிகழ்வாக ஏசியா நெட் தொலைக்காட்சியில் - பல மொழிப் பாடகியான சித்ராவுக்கான 60 ஆண்டுக்கான கொண்டாட்டம். சிங்கப்பூரில் பார்வையாளர்கள் நிரம்பியிருந்த நவீனப் பிரமாண்டமான ஹாலில் நடந்த விழாவில் வழக்கமான சாந்தப்படுத்தும் குரலால் பலரையும்…

எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழா!

ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை. மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு…

மருதுவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வரி!

உலகின் சிறந்த ஆயுதம் சொல் என்கிறது ஒரு ஜென் தத்துவம். எங்கோ கேட்ட, யாரோ உதிர்க்கிற ஒரு சொல்லோ ஒரு வரியோ கேட்போரின் வாழ்க்கையை மாற்றிவிடும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தும். அப்படி உங்கள் வாழ்வை மாற்றிய வரி எது? என்ற கேள்விக்கு ஓவியர்…

டி.எம்.எஸ்-100 : இசையால் வசமான விழா!

தமிழ்த் திரையுலகைத் தன் கம்பீரக் குரலால் கட்டிப் போட்டிருந்த பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனின் நூற்றாண்டு விழா - சென்னை வாணி மகால் அரங்கில். டி.எம்.எஸ்.ஸின் ரசிகர்கள் பலர் திரண்டிருந்த அந்தச் சிறப்பு விழாவின் சில துளிகள்: • மிகவும் லயித்து…

நல்ல மனம் வாழ்க… நாடு போற்ற வாழ்க…!

சாஸ்திரிய சங்கீதத்தில் சாதனை படைத்த பலர், சினிமா சங்கீதத்தோடு சமர் புரிபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்... ஆனால் ஒருசிலர்தான் சமர் புரிவதை நிறுத்திவிட்டு, சமரசம் செய்துகொண்டு சாஸ்திரிய சங்கீதத்தின் அருமைகளை, திரைப்பட பாடல்களில்…

துள்ளல் இசைக்கு புது வடிவம் தந்த தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் 'தேவதா', 'கைதி எண் 786' மற்றும் பெடராயுடு போன்ற பிரபலமான திரைப்படங்களை எழுதியுள்ளார், தேவி ஸ்ரீ பிரசாத் 1997-ம் ஆண்டில் தனது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில்,…

விந்தையான வாடகை வீட்டில் இருந்த ஓவியர் மாருதி!

பத்திரிகையாளர் மோகன ரூபனின் அனுபவப் பதிவு சென்னையில், ஊடகத்துறையில், வார இதழ்களில் பணியாற்றிய யாருக்கும் ஓவியர் மாருதியைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் ஓவியர் மாருதியை எனக்கும் தெரியும். இரண்டு அல்லது மூன்று முறை அவரைச்…

என்றும் இனிக்கும் இசைக்குயில்!

இந்திய சினிமாவில் எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக சில நடிகைகள் பல ஆண்டுகள்…

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்!

- லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள் தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள்…