Browsing Category
கதம்பம்
தமிழர் வீடுகளில் இருக்கவேண்டிய தமிழ் மூலநூல்!
ரெங்கையா முருகன்:
அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம்…
இயல்பிலிருந்து மாற்ற முடியாதது இயற்கை!
இன்றைய நச்:
பிறக்கும்போதே
சிறகுகளுடன்
பிறந்த பறவை
போன்றது மனது;
அதைப் பறக்கக்
கூடாது என்று
எப்படிச்
சொல்வது!
- பிரபஞ்சன்
இலக்குக்கு எல்லை இல்லை!
தாய் சிலேட்:
வெற்றிக்கான
பாதையில்
வேகக் கட்டுப்பாடு
எதுவும் இல்லை!
- டேவிட் டபிள்யூ. ஜான்சன்
பால்யத்து சிறகுகள் உதிர்ந்த தருணம்!
இன்றைய நச்:
மயிலிறகு குட்டி போடாது என்பது
நமக்கு புரிய ஆரம்பிக்கும்போது,
பால்யத்தின் சிறகுகள்
உதிரத் தொடங்குகின்றன.
- எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்ந்தறிந்து சிறப்பாகச் செயல்படு!
பல்சுவை முத்து :
நாம் எங்கு, எவ்வாறு,
என்ன நிலையில் இருக்கிறோம்,
இவற்றைக் கொண்டு பிறருக்கு
என்ன செய்ய முடியும் என்று
முடிவு செய்து, நமது கடமையை
அன்போடு, சிறப்பாகச் செய்வது
நல்லது!
- வேதாத்திரி மகரிஷி
நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்!
தாய் சிலேட்:
தண்ணீர் உயர உயர
தானும் உயரும் தாமரைபோல்,
உன்னிடம் இருக்கும்
உயர்ந்த எண்ணங்கள்
உன்னை உயர்த்தும்!
- கௌதம புத்தர்
மன நிறைவான வாழ்க்கைக்கு சில…!
பல்சுவை முத்து:
மற்றவர்களை விட அதிகமாக
தெரிந்து கொள்ளுங்கள்;
மற்றவர்களை விட அதிகமாக
பணியாற்றுங்கள்;
மற்றவர்களைவிட குறைவாக
எதிர்பாருங்கள்!
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தேவையின் பொருட்டே பொருளின் மதிப்பு!
இன்றைய நச்:
உங்களுக்கு
காற்று தேவைப்படும் அளவுக்கு
வெற்றி தேவைப்படும்போது,
நீங்கள் அதை அடைவீர்கள்;
வெற்றிக்கு வேறு எந்த
ரகசியமும் இல்லை!
- சாக்ரடீஸ்
எப்போதும் அன்பாக இருப்பது சாத்தியமே!
தாய் சிலேட்:
எப்போதெல்லாம்
சாத்தியப்படுகிறதோ,
அப்போதெல்லாம்
அன்பாய் இருங்கள்;
எப்போதும்
அன்பாக இருப்பது
சாத்தியமே!
- ஜென் தத்துவம்
மாந்தர் மனதில் சேலைக்கு எப்போதும் இடமுண்டு!
பெண்கள் அணிவதற்கென்று எத்தனையோ ஆடைகள் வந்தாலும், இருபதைத் தொட்டபிறகு அவர்கள் சேலை அணிகிறார்களா என்று கவனிக்கும் வழக்கம் இன்றும் உயிர்ப்போடு இருந்து வருகிறது.
வெறுமனே அழகியல் சார்ந்த பார்வையாக மட்டுமல்லாமல், அதில் கலாசாரத்தையும்…