Browsing Category
கதம்பம்
மனிதனை வழிநடத்தும் மாயக்கயிறு!
தாய் சிலேட்:
அன்பு, கருணை
என்கிற மாயக்கயிறுகள் தான்
மனிதன் உள்ளிட்ட
எல்லா உயிர்களையும்
வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
- வேதாத்திரி மகரிஷி
திரைப்படங்களில் நேதாஜி!
நேதாஜி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. ‘பராக்கிராம தினம்’ ஆக இதனைக் கொண்டாட வேண்டும் என்ற அரசின் முடிவுக்கேற்ப, நாடு முழுவதும் நேதாஜியின் புகழ் பாடப்படுகிறது.
இந்திய…
அனுபவம் ஒன்றே மிகச்சிறந்த ஆசிரியர்!
இன்றைய நச்:
புன்னகையின் வழியாகவும்
அழுகையின் வழியாகவும்
நாம் பல பாடங்களைக்
கற்றுக் கொண்டே இருக்கிறோம்;
அனுபவம் ஒன்றுதான்
மிகச்சிறந்த ஆசிரியர்!
- விவேகானந்தர்
மகிழ்ச்சியைவிட மேலான செல்வம் எதுவுமில்லை!
தாய் சிலேட்:
ஆண்டு பதினாயிரம் தரும்
ஆஸ்தியைவிட
அல்லும் பகலும்
சந்தோஷமாயிருக்கும்
இயல்பு கிடைத்தால்போதும்!
- ஜோஸப் ஹியூம்
நம் அறியாமையை உணர்ந்து கொள்வதே அறிவு!
வாசிப்பின் ருசி:
இவ்வளவு புத்தகங்களை வாசித்து
என்ன தெரிந்து கொள்வீர்கள்?
எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை....
~ நேச மித்ரன்
எல்லோருக்குமான இசைச் சமூகம் உருவாகும்!
கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது…
மகிழ்ச்சியின் ரகசியம்…!
தாய் சிலேட்:
மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதைச் செய்வது;
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது!
- பில்கேட்ஸ்
அறிவும் பொருளாதாரமும் சேர்ந்ததே வளர்ச்சி!
"வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வர்க்கம் கோலோச்சுகிறதோ அந்த வர்க்கத்தின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஏனெனில் அந்த வர்க்கம் அச்சமூகத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி அறிவுலகத்தின் ஆட்சியாளனாகவும்…
அன்பான உறவுகளை அருகில் வைத்துக் கொள்வோம்!
தாய் சிலேட் :
உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள்
வேறெங்குமில்லை;
அவை உங்கள் தோள்களின் மீதுதான்
இருக்கின்றன!
– லிடர்மென்
‘உன்னால் முடியும்’ – நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தி!
”ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்”, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ’எண்ணங்களே சாதனையாகின்றன’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற வாசகங்களால் 80-களின் மத்தியில் அன்றைய இளைஞர்களை…