Browsing Category

கதம்பம்

பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!

“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார். டி.எம்.…

பிடித்த வேலையைச் செய்வதே பெருவாழ்வு!

நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாமப் போறோம், இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்றோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்!

நல்வாழ்க்கைக்கு நண்பர்கள் அவசியம்!

நிறைய பேர் கெட்டுப் போவதற்கு, நல்ல நண்பர்கள் இல்லாததுதான் காரணம்; நல்ல நண்பர்கள் இல்லாதது மட்டுமல்ல, தீய நண்பர்கள் நெருங்கிப் பழகுவதும்தான் காரணம்; வாழ்க்கையில் தெளிவு பெற நல்ல நண்பர்கள் அவசியம்;!

வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு!

நூறாண்டுகள் கடந்த விட்ட வைக்கம் போராட்டம் (30.03.1924 - 30.03.2024) நிறைவு நாளை போராளிகளின் நினைவு நாளாக எண்ணி - வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு.