Browsing Category

கதம்பம்

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

நினைவில் நிற்கும் வரிகள்: **** அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா (அச்சம்) கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட…

மலையைப் பிளக்கும் உளியின் செயலை கவனி!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம்.! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்.! நாய்க்கு மனுஷனைக் கண்டா பயம்.! மனுஷனுக்கு அவன் மனைவியைக் கண்டா பயம்.! அவன் மனைவிக்கு…

வாழ்க்கையை எளிமையாக வாழ்வோம்!

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான 'வாரன் பப்பட்' (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..! (1) அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில், அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார். (2) 14…

வாழையும், பசுவும் ஏழைக்கு செல்வம்!

நினைவில் நிற்கும் வரிகள்: சத்தியம் நீயே தருமத் தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே. குங்குமக் கலையோடு குலம் காக்கும் பெண்ணை குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே காலையிலே உன் முகம் பார்த்த…

நம்பிக்கை உன்னை ஒருபோதும் கைவிடாது!

தாய் சிலேட்: கஷ்டத்திலும் நேர்மையாக இரு; நீ ஏமாறினாலும் பிறரை ஏமாற்றதே, உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்; நம்பிக்கை உன்னை ஒருபோதும் கைவிடாது! - கண்ணதாசன்

விழும் வேகத்தை விட அதிவேகத்தில் எழு!

இன்றைய நச்:  கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமானது; நம் இதயத் துடிப்பை அளவிடும் கருவி கூட ஒரே நேர்க்கோட்டை காட்டினால் உயிரோடு இல்லை என்று அர்த்தம்; விழுந்த வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும்!…

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே…