Browsing Category
கதம்பம்
உன் மகிழ்ச்சியை நீயே உருவாக்கு!
தாய் சிலேட் :
ஒவ்வொரு நாள் காலையும்
புதிதாகப் பிறந்துள்ள
குழந்தையாக எண்ணி,
அந்நாளைத் தொடங்குங்கள்;
உங்கள் மகிழ்ச்சியின்
கதவுகளுக்கு யாரும்
தாழிட முடியாது!
- ரவீந்திரநாத் தாகூர்
மக்களின் ஒற்றுமையே நாட்டின் பலம்!
இன்றைய நச் :
வளமான ஒரு நாட்டின் மக்கள்
ஒற்றுமை உள்ளவர்களாகவும்
நாகரீகமும் பண்பாடும்
வாய்ந்தவர்களாகவும்
இருப்பார்கள்!
- வால்டேர்
பிறருக்கு நன்மை செய்வோரே சிறந்தவர்!
இன்றைய நச் :
எவரால் மனித இனத்திற்கு
நன்மை ஏற்படுகிறதோ
அவரே மனிதரில்
சிறந்தவர்!
– நபிகள் நாயகம்
நல்ல புத்தகங்கள் நம்முள் நம்பிக்கையை விதைக்கும்!
தாய் சிலேட் :
நல்ல புத்தகங்களைப்
போன்ற நம்பிக்கை
இந்த உலகத்தில் இல்லை!
–ஆங்கிலப் பழமொழி
இது நாட்டை காக்கும் கை…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை…
கனவு மட்டும் காண்பவர்களால் வெற்றி பெற முடியாது!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்: 1
ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை இன்டர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள்.
அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அழைத்து, “இன்டர்வியூ தொடங்க அரை…
வாழ்க்கையில் என்ன இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்?
எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்....
அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள்…
மன்னிப்பது மன வலிமையின் அடையாளம்!
தாய் சிலேட் :
பலவீனர்கள் பிறரை
மன்னிக்க மாட்டார்கள்;
மன்னிப்பது என்பது
வலிமையுடையோரின் குணம்!
– காந்தியடிகள்
எதையும் செய்து முடிக்க எது தேவை?
இன்றைய நச் :
எதையும் செய்து முடிக்க
முடிவு செய்ய மனம்,
வழி வகுக்க அறிவு,
செய்து முடிக்க கை
இவைகளே போதும்!
– கிரேக்கப் பொன்மொழி
நட்பு ஒன்றே பகைமையை மாற்றும்!
தாய் சிலேட் :
பகையைத் தீர்ப்பது
நட்பு ஒன்றுதான்;
அமைதிக்கான
உறுதியும் அதுவே!
- ஹோம்ஸ்