Browsing Category

கதம்பம்

லலித் கலா அகாடமியின் ஓவியங்களின் அற்புதம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: ஜனவரி பிறந்து சென்னையில் புத்தகக் காட்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் வேறு சில கலாச்சார நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் லலித் கலா அகாடமியின் சில மூத்த ஓவியர்களின்…

கல்விதான் விடுதலைக்கான வழி!

தாய் சிலேட்: போ, கல்விபெறு, புத்தகத்தைக் கையில் எடு, அறிவு சேரும்போது, சிந்தனை வளரும்போது அனைத்தும் மாறிவிடும் ஏனென்றால், வாசிப்புதான் விடுதலை! - சாவித்ரிபாய் புலே

தனிமனித ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செல்போன் பயன்பாடு!?

உலகின் மிகப்பெரிய தொடர் வண்டித்துறையாக உள்ளது இந்திய ரயில்வே துறை. இந்தியா முழுமைக்கும் அனைவரையும் அனைத்து இடத்திற்கும் பயணிக்கச் செய்வதில் ரயில் சேவைக்கு மிகப்பெரிய பங்குண்டு. ரயில் சேவை 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல்…

நூற்றாண்டைத் தொட்ட ஆர். நல்லகண்ணுவுடன் சந்திப்பு!

நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்.

சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழக் கற்றுத்தருவதே கல்வி!

படித்ததில் ரசித்தது: மற்றவர்களின் ஆதிக்கத்திலோ ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ அல்லது, தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடையவர்களாக மாற்றுவதே…

ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம்!

இன்றைய நச் : ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு; காரணமின்றி விளைவில்லை; இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது! -  கௌதம புத்தர்