Browsing Category
கதம்பம்
மனச்சுமையைக் குறைப்பதே மனித மாண்பு!
தாய் சிலேட்:
மற்றவரின் சுமைகளை
இலகுவாக்கும் எவரும்
இவ்வுலகில்
பயனற்றவர்கள் இல்லை!
- சார்லஸ் டிக்கின்ஸ்
தாய்மொழி எனும் ஆதி ஊற்று!
பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம்
இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி…
இலக்கும் உழைப்பும் வெற்றிக்கு அடிப்படை!
தாய் சிலேட்:
வெற்றி என்பது
ஒரு சதவிகித குறிக்கோள்,
99 சதவிகித உழைப்பால்
உருவாகக் கூடியது!
- தாமஸ் ஆல்வா எடிசன்
பேச்சைவிட செயல்களே நம் மதிப்பை அதிகரிக்கும்!
இன்றைய நச்:
அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகிறது;
அளந்து பேசுபவனை
அதிகம் மதிக்கிறது;
அதிகம் செயல்படுபவனையே
கைக்கூப்பி வணங்குகிறது!
- கன்பூசியஸ்
#Confucius_thoughts #கன்பூசியஸின்_தத்துவங்கள்
விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!
ஊர் சுற்றி குறிப்புகள்:
சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக…
தகுதியற்ற விமர்சனங்களைத் தவிர்ப்போம்!
படித்ததில் ரசித்தது:
நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், தகுதியற்றவர்களின் விமர்சனங்களுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்து விடு!
எல்லோரின் செயல்களையும், விமர்சிக்க, இங்கு ஒரு கூட்டம் உள்ளது, அதை நீ கண்டுகொள்ளாமல் இருந்தால், உன்…
சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள்!
இன்றைய நச்:
கஷ்டமாக இருக்கிறது,
ஒன்றும் முடியவில்லை
என்பன போன்ற
எதிர்மறையான வார்த்தைகளை
ஒருபோதும் பேசாதீர்கள்;
இன்னும் சிறப்பாக வாழ்வேன்
அதற்கான சூழ்நிலைகளையும்
நேர்மையான பாதைகளையும்
நானே முயற்சி செய்து…
உறுதியும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்!
தாய் சிலேட்:
உறுதியும்
உழைப்பும்
இருந்தால்,
வெற்றி
நிச்சயம்!
- ஷெல்லி
யானையின் தந்தம் உடைந்திருந்தது!
தஞ்சையில் இன்று நானும் தம்பி சந்திரகுமாரும் நடைபயிற்சிக்குத் தயாரானோம். பனி கூடுதலாக தெரிந்தது. தற்காப்பிற்கு உடைகளை அணிந்துகொண்டோம்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகாமையில் அமைந்த செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் தம்பியும் படித்தோம்.…
எல்லாத் தொடக்கமும் முடிவை நோக்கியே…!
தாய் சிலேட்:
ஒன்று நிகழ்வதற்குக்
காரணம் என்று ஒன்று இருந்தால்,
அந்தக் காரணம் முடிவுக்கு வரும்
சாத்தியமும் உள்ளது!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி