Browsing Category
கதம்பம்
சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது?!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம்.
அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…
தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி!
சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 2
பாரம்பரிய விதைப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கல், இயற்கை விவசாயம் மற்றும் மாடித் தோட்டங்களை உருவாக்க வழிகாட்டல், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுசேர்த்தல், இயல்வாகை பதிப்பகம் என சதாபொழுதும்…
தயக்கமே வெற்றியின் தடைக்கல்!
நடிகை குட்டி பத்மினியின் அனுபவப் பதிவு:
நாற்காலியை விட்டு எழுந்து விட்டார் இந்திரா காந்தி. இன்னும் சில நொடிகளில் அந்த மேடையை விட்டு புறப்படப் போகிறார்.
குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி தயங்கி நின்றார்.
கேட்பதா, வேண்டாமா ?
ஒரு நொடி…
யாரை குருவாக ஏற்கலாம்?
இன்றைய நச்:
தான் என்னவாக இருக்கிறாரோ
அதை அப்படியே உங்களுக்குள் ஊற்றுபவர்,
உங்களையும் பரிணமிக்கச் செய்பவர்தான்
உங்களின் உண்மையான குரு;
மற்ற அனைவரும் ஆசிரியர்கள் மட்டுமே.
இவர்களின் உரைகள்,
அழகிய வார்த்தைகள்
அனைத்தும் அவர்களின்…
இருக்கும் நாட்களை சிறப்பாக வாழ்வோம்!
தாய் சிலேட்:
கழிந்த நாட்களைப் பற்றி
சிந்தித்துக் கொண்டே
இருக்காமல்,
இருக்கும் நாட்களை
சிறப்பாக வாழ்வோம்!
- ஜவஹர்லால் நேரு
வள்ளுவர் என்ற மாபெரும் ஜோதிடர்!
- டிஸ்கவரி வேடியப்பன்
ஒருவர் அழைத்தார். பேசினேன். எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். கூடுதல் கவனத்தோடு பேசினேன் என ஓர் எழுத்தாளரோடு நடத்திய உரையாடலை சுவாரசியமாக பேஸ்புக் பதிவில் எழுதியிருக்கிறார் பிரபல பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ்…
எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!
- எம்.எஸ்.உதயமூர்த்தி
சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால், சரியானபடி சிந்திக்கத் தொடங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும். வெற்றியால் நிறையும். சாதனைகளால் சிறக்கும்.
எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் வலிமைமிக்கது. எண்ணம் மகத்தான…
தகுதியும் திறமையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!
இன்றைய நச்:
தனக்கென்று
ஒரு தகுதியை திறமையை
உண்டாக்கிக் கொள்ளும் எவரும்
வாழ்க்கையில் திட்டமிட்ட
ஓர் உயர்வை
அடைந்துவிட முடியும்!
- நெப்போலியன் ஹில்
ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்!
பல்சுவை முத்து:
நாம் வாழும் வாழ்க்கை
கடினமாக இருந்தாலும்
சோர்ந்து விட வேண்டாம்.
நீங்கள் முன்பு செய்த உதவிகள்,
யாரோ ஒருவர் மூலம்
உங்களுக்கே
பல உதவிகளாய்த்
திரும்பக் கிடைக்கும்;
கலங்காதீர்கள்!
- கௌதம புத்தர்
பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!
இன்றைய நச்:
விவாதங்கள், மோதல்கள்,
பிரச்சனைகளைக் கண்டு
அஞ்சத் தேவையில்லை;
வானமே இடிந்தாலும்
அதிலிருந்து
புதிய உலகம் பிறக்கும்;
வாழ்க்கை இப்படித்தான்!
- சார்லி சாப்ளின்