Browsing Category

கதம்பம்

அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை!

இன்றைய நச் : அன்பையும் கருணையையும் கொண்ட மனிதன் அதை உணர்ந்து தன் வாழ்விலும் செயலிலும் பின்பற்றி வாழ்வதே இறை வழிபாடாகும்! - வேதாத்திரி மகிரிஷி

சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆசிரியர் தினமாக…

பாப் உலகின் முடிசூடிய மன்னன் மைக்கேல் ஜாக்ஸன்!

இசையுலகில் கிங் ஆஃப் பாப் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் “ஜாக்ஸன்" என்று. நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சீனா முதல் அலாஸ்கா வரை மக்களிடம் மிகக் குறைந்த வயதிலேயே புகழ் பெற்று விளங்கினார் ஜாக்ஸன். அவர் ஒரு…

உயிர் வாழத் தேவையான உணவே கடவுள்!

பல்சுவை முத்து: யாரால் நாம் வாழ்கிறோமோ, எது நம்மை வாழவைக்கிறதோ, எது இல்லாமல் நாம் வாழ முடியாதோ எதனுடன் நாம் ஐக்கியம் ஆகிறோமோ அதுதான் சாமி என்றால் உண்மையான சாமி உணவு தான்! - லா.ச.ராமாமிருதம்.

தந்திரங்களால் ஆன உலகம்!

பல்சுவை முத்து: காடு சுருங்கிக் கொண்டே வந்தது. மரங்களோ கோடரிக்கே வாக்களித்தன. கோடரி தன் கைப்பிடி மரத்தாலானது என்பதால் தானும் ஒரு மரமே என காட்டின. மரங்களை நம்பவைக்கும் தந்திரத்தை கை கொண்டிருந்தது. - துருக்கியப் பழமொழி

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆழ்கடல் உணவகம்!

ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமான 'அண்டர்' நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள வடக்குக் கடலில் அமைந்துள்ளது. ஒரு கான்கிரீட் குழாயைப் போல நீருக்கடியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட மற்ற உணவகங்களைப் போலல்லாமல்…

மனித குலத்தின் விடுதலையை முன்னிறுத்தும் வாசிப்பு!

படித்ததில் ரசித்தது : ஒருவன் எப்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான். வாசிப்பு என்பது ஒரு தனிமனிதச் செயல் அல்ல. அதில்தான் ஒட்டுமொத்த மனித…