Browsing Category
கதம்பம்
அநீதி தரும் அமைதிக்குப் பழகிய மனிதன்!
வாசிப்பின் ருசி:
நாம் அமைதி என்று
நினைத்துக் கொண்டிருப்பது
ஏற்றத்தாழ்வுகளை
சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி;
அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு
நீதி வழங்கும் அமைதி
கலவரமாகவே தெரியும்!
- டி.தருமராஜ்
யாதும் காடே…
படிக்க படிக்கத் தான் அறியாமை நீங்கும்!
தாய் சிலேட்:
படிக்கப் படிக்கத் தான்
நம்மிடமுள்ள அறியாமையை
கண்டு கொள்கிறோம்!
- ஷெல்லி
இன்ப, துன்பங்கள் ஒன்று கலந்ததே வாழ்க்கை!
இன்றைய நச்:
வளர்ச்சியிலும் மாற்றங்களிலும்
நன்மையும் தீமையும் கலந்து தானிருக்கும்,
அதை நாம் தேர்ந்து கொள்ளும் முறையிலும் வகையிலும்
அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையக்கூடும்!
- ஜெயகாந்தன்
அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!
அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!
நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.
எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும்…
வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!
மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர், வித்தியாசமான முயற்சியாக,…
புத்தகங்களை நேசி!
இன்றைய நச்:
ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது
நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்
எப்போதும் வாசி;
புத்தகங்களை நேசி!
- சேகுவேரா
கருணையோடு இருக்கக் கற்றுக்கொள்!
தாய் சிலேட்:
நோய்களிலே மிகக் கொடிய நோய்
அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே!
– அன்னை தெரசா
ஆகச் சிறந்த வாழ்க்கைக்கு துன்பங்களே அடித்தளம்!
இன்றைய நச்:
சில நேரங்களில் இன்பத்தைவிட
துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து
மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது!
- விவேகானந்தர்
மனிதர்களைக் கொல்லும் மன்சினில் மரம்!
பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன.
ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால்…