Browsing Category

நேற்றைய நிழல்

டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல்!

நூல் வாசிப்பு: 1950-ம் ஆண்டு ஜுபிட்டர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'கிருஷ்ண விஜயம்' என்ற பக்திப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இப்படத்தின் கதாநாயகன் நரசிம்ம பாரதி பாடும் - "ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி" என்ற பாடல் மிகவும்…

தலைவனை மீண்டும் தர வேண்டும்!

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது. பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்,…

தனக்கு முன்னால் பாடிக் காண்பித்த இயக்குநர் அமீர்!

‘பருத்தி வீரன்’ படப் பாடல் அனுபவதைப் பகிர்ந்த மாணிக்க விநாயகம். ஊர் சுற்றிக்குறிப்புகள்: * சில தினங்களுக்கு முன்பு மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக…

வரலாற்றுச் சுவடுகளில் வாஜ்பாய்!

அடல் பிஹாரி வாஜ்பாய் - இந்தப் பெயர்தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டு காரணமாக இருந்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவையும் எடுத்தார். மிக முக்கியமாக இந்திய…

உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!

- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல் "காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை'' என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை. நிஜமாகவே…

மனசைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதே!

(தமிழ்ச் சிறுகதை உலகில் சிகரம் தொட்ட புதுமைப்பித்தன் அவருடைய மனைவி கமலாவுக்கு எழுதிய அன்பைப் பொழியும் கடிதம்) “எனது கட்டிக்கரும்பான கண்ணாளுக்கு, இன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும் உன் கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் இந்தக் கடிதத்தை…

உடம்புத் தோலை உரிச்சுடுங்க சார்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுநாளையொட்டி (21.12.2021) அவரது பள்ளிப் பிராயம் குறித்த அவரது அனுபவப் பதிவு.  ***** “விருத்தாசலம் தான் என் கனவுகளில் வந்து போகும் ஊராக அப்போது இருந்தது. அங்குதான் என் தாத்தா, ஆயா வீடு இருந்தது. கோடை விடுமுறை…

குழந்தைகளே… தந்தையைப் போக அனுமதியுங்கள்!

- சே குவேரா நிறைய டிசர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது. க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…

மாமா இருந்தவரை அவருக்கும் சேர்த்துக்கலை…!

“ஒரு படைப்பாளியாக கவிதையும் எழுதுகிறீர்கள். இப்போது ஒரு ஜெர்னலிஸ்டாக பத்திரிகைகான எழுத்தையும் எழுதுகிறீர்கள். இதில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?'' - இது, கவிஞரான பிரத்திஷ் நந்தி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' ஆங்கிலப் பத்திரிகையின்…

தமிழ்நாட்டுக் கடவுளுக்குத் தமிழ் புரியாதா?

 - தந்தை பெரியார் ”தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 1955 ஆம் ஆண்டு போராட்டத்தைத் தொடங்கியபோது, அதனைப் பெரியார் ஆதரித்தார். அதற்கு முந்தைய ஆண்டு தான் பெரியாரும், அடிகளாரும் நேரடியாகச் சந்தித்துப்…