Browsing Category

நேற்றைய நிழல்

‘தியாக பூமி’ திரையிட்டபோது நடந்த விசித்திரம்!

அருமை நிழல் : இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம் 1939 ல் இயக்கிய படம் 'தியாக பூமி'. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. காங்கிரசை இந்தப் படம் ஆதரிக்கிறது என்று புகார்கள் கிளம்பிப் படத்திற்குத் தடை விதிக்கப் போவதாக ஒரே பரபரப்பு. உடனே…

இளையபெருமாள் ஆணையத்தைப் பற்றித் தெரியுமா?

- மணா “மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும். ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த…

ஞானப் பழம் நீயப்பா!

அருமை நிழல் : கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர். நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…

நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்?

- கண்ணதாசனின் விளக்கம் “நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனதாரப் புகழ்வேன். விமர்சிக்க வேண்டிய நேரத்தில் மனமார விமர்சிப்பேன். நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, அல்லது இருந்தும் அவர்கள்…

கணேசன் முதல் காதல் மன்னன் வரை!

- ஜெமினியின் பிளாஷ்பேக் ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது. * “ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான…

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு, உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார்…

ஆண்களின் பலமே பெண்கள் கூட இருப்பதுதான்!

ஒரு சராசரி பெண்ணுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு தேச விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கஸ்தூரிபா காந்தி. இதற்கு, அவரின் கணவரான மகாத்மா காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் முக்கியக் காரணம்.…

பத்மினிக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் சங்கம்!

1957 ஆம் ஆண்டு. மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும். அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. பெருமிதம் பொங்க தமிழகத்திற்குத் திரும்பியபோது அவர்களுக்குப்…

ஜெயகாந்தன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

- கவியரசர் கண்ணதாசன் ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள். ஊடலும் உண்டு கூடலும் உண்டு. அப்போது கவிஞர், தனது பெயராலேயே ‘கண்ணதாசன்’ என்னும் இலக்கிய மாத இதழ் ஒன்றினை நடத்தி வந்தார். அவ்விதழின் ஏப்ரல் 1976 இதழை ஜெயகாந்தன் சிறப்பு மலராக…

காதலிக்க நேரமில்லை வாய்ப்பைத் தந்த ஸ்டைல்!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கொடி கட்டிப் பறந்த கால கட்டங்களில், தங்களையும் ஆணித்தரமாக அடையாளப்படுத்திக் கொண்ட சில ஹீரோக்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், தனது தனித் திறமையால், கனவு நாயகனாக வலம்…