Browsing Category
நூல் அறிமுகம்
இன்றைய தேவை வன்முறையில்லா வகுப்பறை!
இப்போதுள்ள பள்ளிக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கவில்லை. மாறாக பாடத்தை மனனம் செய்து அப்படியே நகலெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நாவல் இலக்கியத்தில் நவீன கலை முயற்சி!
தமிழ்கூறு நல்லுலகு எல்லைப்புறம் என்ற இந்த நாவலை மனமுவந்து வரவேற்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார் நூலாசிரியர்.
கூடடையாமல் பறப்பதை விரும்புங்கள்!
நூல் அறிமுகம்:
முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கான பலனாக அல்லது பயனாக பால்யத்தில் இருந்து அமெரிக்கா பறக்கும் வரை தன்னுடைய பயணத்தையும், பசியையும், பாசத்தையும், பன்முகத்தோடு பளிச்சென்று எழுதி நமது பால்யத்தையும் திரும்பிப் பார்க்குமாறு…
நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!
நூல் அறிமுகம்:
பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' கவிதை நூல்.
கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது.
அரசியலை,…
இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?
நூல் அறிமுகம்:
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே…
அதீத நம்பிக்கை என்ன செய்யும்?!
நூல் அறிமுகம்:
நம்பிக்கை என்பது ஆன்மிக வெளியில் எதை விளைவிக்கும், புறவாழ்வில் எதை விளைவிக்கும் என்று விளக்குகிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான இந்த நூல்.
அதீத நம்பிக்கை என்ன செய்யும், குறைந்த நம்பிக்கை என்ன செய்யும் என்று கூறும் நூலாசிரியர்…
உயிருக்கு வாழ்வளிப்போம்… வாருங்கள்!
நூல் அறிமுகம்:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - (945)
உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால்…
மகளிரை மையப்படுத்திய மிக முக்கியமான நூல்கள்!
நூல் அறிமுகம்:
இந்த உலகம் நிராகரித்தபோதும் தன்னுடைய வரலாற்றையும் தன் மூதாதையரின் வரலாற்றையும் கதைகளாக மாற்றியவர்கள் பெண்கள்.
காலம்தோறும் போராட்டங்களுக்கு நடுவேதான் பெண் எழுத்தின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது.
2018-ல் பெண்…
கற்றல் வழி நிற்றலை அறிவுறுத்தும் நூல்!
நூல் அறிமுகம்:
கற்பதால் மட்டுமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கல்வி அறிவுடைவர்களுக்கே முகத்திலிருப்பன கண்கள், கல்லாதாருக்கோ அவை புண்கள் என உரைப்பார் வள்ளுவர்.
நல்ல நூல் படிக்கப் படிக்க புதிய புதிய சிந்தனைகளை நல்கும் அதுபோல நல்ல…
உலகத்தின் ஒளிச்சுடர்களாக விளங்கிய மேதைகள்!
நூல் அறிமுகம்:
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பார்கள். உயர்ந்தவர்கள் என்பவர் தமது உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் மனிதகுலம் முழுமையும் நலமாக வாழ வழிகாட்டுபவர்கள். அவர்கள் உலகத்தின் ஒளிச்சுடர்களாக உலகத்தையே புரட்டிப் போட்ட…