Browsing Category
நூல் அறிமுகம்
அன்னை மணியம்மையின் தியாக வாழ்வைப் புரிந்துகொள்வோம்!
நூல் அறிமுகம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்!
*******
* பெரியாரைத் தவிர எதையும் பெரிதாகக் கருதாத - தொண்டராக, செவிலித் தாயாக, உதவியாளராக, உற்றத் துணைவராக, ஆலோசகராக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தவர் அன்னை ஈ.வெ.ரா.…
வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும் வரலாற்று நூல்!
நூல் அறிமுகம்:
பெண்களை அடிமைப்படுத்திக் கொள்வது என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். சிலப்பதிகாரத்தில் கூட மாதவியை அப்படித்தான் கோவலன் கைக்கொண்டான். இப்பொழுதும் கூட அந்த பழக்கம் வேறுவிதமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அழகான இளம்…
நம்மை நாம் சரிசெய்துகொள்ளத் தொடங்குவோம்!
நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்!
பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும். 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று…
புரிந்துகொள்ளப்பட வேண்டிய இந்திய வரலாறு!
நூல் அறிமுகம்: அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு)
இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.
மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம்,…
மனச்சோர்வு: கற்பிதங்களும் உண்மைகளும்!
நூல் அறிமுகம்: மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும்
நாம் மிக அதிகமாகப் புரிந்து வைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கும் நமது மனதைப் பற்றி உண்மையில் நாம் மிகக் குறைவாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
மனதினைப் பற்றி நாம் கொண்டிருக்கும்…
தொடாத பக்கங்கள் – தொலைந்த உண்மைகள்!
நூல் அறிமுகம்: ஆரத்தியும் பல்லக்கும்!
நமது இருப்பை எத்தனையோ முறைகள் மாற்றி அமைத்ததன் விளைவாக புதிய மனிதனாக நாம் வாழ்கிறோம். ஆனால் புதிய மனிதனாக வாழ்வதில் எந்த அடையாளங்களும் இல்லை என்றே கூற வேண்டும்.
முன்னோர்களின் மரபு வழியாகக்…
பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போயினவே!
ஜனவரி 1994, ஈரோட்டில் எழுத்தாளர்களும், ஓவியர்களும் கலந்து உறவாட வைத்தார்கள் கண.குறிஞ்சியும், வழக்கறிஞர் சிதம்பரனும்.
ஈரோட்டு கலை இலக்கிய நிகழ்வில் எனது நெடுங்கவிதை நூலான ’சாம்பல் வார்த்தைகள்’ மிகப் பெரிய இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.…
கால மாற்றத்தால் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்!
நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு!
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு…
அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!
நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில்
இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது.
ஆசிரியர்…
குடும்பப் பெண்களுக்கு விடுமுறையே இல்லை!
நூல் அறிமுகம்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்!
தோழர் பா.மகாலட்சுமி மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர். தமுஎகச அடையாளப்படுத்திய கவிஞர். மாதர் சங்கச் செயல்பாடு மற்றும் கவியரங்கங்களிலும், பள்ளிக் கல்லூரிகளில் தனியுரைகளிலும் பங்கு பெற்று…