Browsing Category

இலக்கியம்

ராமசாமி இருக்கிறானா?

பால்ய நண்பன் பற்றிய தந்தை பெரியாரின் நினைவுகள் பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகன் எஸ்.ஆர்.சாமி, பெரியாரிடம் உதவியாளராக இருந்தபோது கண்டும் கேட்ட அரிய அனுபவங்களை ‘விடுதலை’ 111வது (17.9.1989) பெரியார் பிறந்தநாள் விழா மலரில்…

எனக்குக் கிடைத்த மனநிறைவு!

- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா “நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…

அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!

கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான். ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ்.…

வேறெந்த நடிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்கு!

எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார். இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய…

அம்பேத்கரின் கல்வியைப் பற்றிய பார்வை!

நூல் விமர்சனம் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சட்டக் கல்வி - என புரட்சியாளர் அம்பேத்கரின் கல்வி குறித்த சிந்தனைகளின் தொகுப்பு. ***** “1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் அம்பேத்கர் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது பட்டியல் சமூகத்தினரின்…

தேவிகாவின் பெயர் மாற்றமும் முதல் பட அனுபவமும்!

சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை. அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று…

பகுத்தறிவியக்கப் பறவையாய்ப் பறந்த பாவேந்தர்!

1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர். பெரியாரைவிட ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர்.…

ஆதி மொழிக்கு அவமானம்!

கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள்…

சரித்திரத்தில் சில நிமிர்வுகள்…!

- வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாளையொட்டி இந்த மீள்பதிவு. பிரபஞ்சன். தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை…