Browsing Category

இலக்கியம்

கோயில், மதம் என்று கேட்டாலே…!

- ஏ.நாகேஸ்வர ராவ் “நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது. நான் எந்தக் காரியத்திற்கு ஆனாலும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்து விடுவேன்.…

புகழ்பெற்ற நூல்களும் அவை உருவாகிய காலமும்!

காலத்தால் அழியாத படைப்புகளாக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க சில நூல்களும் அவை உருவாக எடுத்துக்கொண்ட காலமும் பற்றிய தொகுப்பு. டால்ஸ்டாய்க்கு ‘போரும் அமைதியும்’ என்னும் நவீனத்தை உருவாக்க ஏழு ஆண்டுகள் ஆனது. கிப்பனுக்கு…

கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

அருமை நிழல் : மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே" பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது. அப்போது, இடைவேளையில், நடிகர் திலகம்…

இப்போதே எழுத ஆரம்பித்து விடு!

கதையை ஆரம்பித்து முதல் ஒன்று அல்லது, இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப எழுதி, அன்றையப் பொழுதுக்குப் படுத்தபின், மறுநாள் காலை, திரும்புவும் திருத்தி, திரும்பவும் அந்த இரண்டு பக்கங்களையும் எழுதி - அந்த இரண்டு…

திரையில் வில்லன், நிஜத்தில் நாயகன்!

பெண்கள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து பிறந்தவீட்டை முற்றிலுமாக மறந்து புகுந்தவீட்டு பெருமையையே அதிகம் பேசுவர். இது உலக வழக்கம் இயல்பு. ஆனால் ஒரு சில பெண்கள் தாங்கள் இறக்கும் வரை பிறந்த…

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ்.மனோகர்!

அருமை நிழல்: சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர் ஆர்.எஸ்.மனோகர். படிக்கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற்பெயரே மறைந்துபோய்…

மிகச் சிறந்த வாசகரின் கவிதை விமர்சனம்!

நூல் அறிமுகம்: தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கக் கூடிய சேலத்தைச் சேர்ந்த பொன் குமார் எழுதியுள்ள நூல்தான் ‘கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்’. இந்த நூல் பற்றி அவரே முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள…

இந்த நூலும் புழுதியில் எறியப்பட்ட வீணை தான்!

‘காகித மலர்கள்’ சிறுகதைத் தொகுப்பு எழுதிய ஆதவன் 'புழுதியில் வீணை' எனும் நூலினை நாடக வடிவில் 1984-ல் எழுதியுள்ளார். அவரின் மறைவுக்குப் பிறகு 1988 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. பாரதியின் புதுவை வாழ்வின் இன்னல்களையும், எழுச்சியையும்,…

தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்த சாண்டோ சின்னப்பா!

சின்னப்பா தேவருக்கு பூர்வீகம் இராமநாதபுரம் என்றாலும் வளர்த்தெடுத்தது கோவைதான். அடிப்படையிலேயே கட்டுமஸ்தான உடல்வாகுக் கொண்ட தேவருக்கு சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவில் முழுவதும்…

விளையாட்டில் சிகரம் தொட்ட மங்கைகள்!

அருமை நிழல்: விளையாடுதல் வேறுவேறு என்றாலும் உள்ளிருக்கும் எனர்ஜி ஒன்று தான். பி.டி.உஷாவும், பி.வி.சிந்துவும் இணைந்த அன்பான தருணம்.