Browsing Category
இலக்கியம்
மறுபடியும் ஒலிக்கும் அந்தக் குரல்!
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்.
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்!
மறுபடியும்…
எம்.ஆர்.ராதா – திரையில் உறைந்த தருணங்கள்!
எம்.ஆர்.ராதா – தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பெயர். தங்களுடைய முன்னேற்றத்திற்குச் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொண்ட காலகட்டத்தில், திரையுலகில் தனக்கான வழிகாட்டியைத் தானே தேடிக் கொண்ட அபூர்வமான மனிதர்.
ஐம்பதுகளை ஒட்டித் தமிழ்…
திரைக் கலைஞர்களிடம் மொழி பேதமில்லை!
அருமை நிழல்:
இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி!
ஓவியங்களில் இந்தியத் தன்மை!
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்காக நவீன ஒவியர் கே.எம். ஆதிமூலம் எழுதிய கட்டுரை.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் சிற்பமும் ஓவியமும் நீண்ட வரலாறும்,…
ஜானகி எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த்!
அருமை நிழல்:
விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.
ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய…
படைப்பு என்பது கடந்த காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும்!
- தோப்பில் முஹம்மது மீரான்
தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர். ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக 1997-ல் சாகித்திய அகாடமி விருதுபெற்றவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும்…
ஓவியர் ஆன்ட்டினா வெர்பூமும் கவிஞர் இந்திரனும்!
கவிதைப் பரிசோதனை என்ற தலைப்பில் பேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.
அந்தப் பதிவு தாய் இணையதள வாசகர்களுக்காக...
1996 இல் நெதர்லாந்த் ஓவியரான ஆண்ட்டினா வெர்பூம் (Antina Verboom) இந்தியாவுக்கு வந்து என்னுடன்…
என்னிடம் தலையைக் காட்ட வந்திருக்கிறீர்களே?
பரண் :
சென்னையில் நடந்த ஒரு ஹியூமர் கிளப் மாநாடு. அதில் பேசியவர் பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர்.பி.ராமமூர்த்தி.
மாநாட்டில் அவர் நினைவுகூர்ந்த ஒரு சம்பவம்.
கலைஞர் (கருணாநிதி) ஒரு முறை உடல்நலம் குன்றிப் படுத்திருந்தபோது, அவரைச்…
ராமசாமி இருக்கிறானா?
பால்ய நண்பன் பற்றிய தந்தை பெரியாரின் நினைவுகள்
பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகன் எஸ்.ஆர்.சாமி, பெரியாரிடம் உதவியாளராக இருந்தபோது கண்டும் கேட்ட அரிய அனுபவங்களை ‘விடுதலை’ 111வது (17.9.1989) பெரியார் பிறந்தநாள் விழா மலரில்…
எனக்குக் கிடைத்த மனநிறைவு!
- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா
“நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…