Browsing Category
இலக்கியம்
இப்படியும் ஒரு உயில்!
“எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்!
பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…
புளிய மரத்துடன் ஒரு பந்தம்!
ரெங்கையா முருகன்
தென்தமிழகத்தில் புளியமரத்தோடு ஒரு பந்தம் அனைவருக்குமே இருக்கும். சுளுந்தீ நாவலில் கூட புளியமரத்துக்கு பின்பான அரசியல் சமூகநிகழ்வை முத்துநாகு அட்டகாசமாக விவரித்திருப்பார்.
நானும் இளமைப் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்லும்…
உண்மையைத் தேடாதீர்கள்; அது உங்களிடமே இருக்கிறது!
"அனாதையை ஆதரிப்பார் யாரு மில்லையா?” என்று பித்தன் கடைத் தெருவில் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிந்தான்.
"யார் அந்த அனாதை?" என்று கேட்டேன்.
"உண்மை" என்றான்.
"கடைத் தெருவில் அது அனாதையாக
அழுது கொண்டிருந்தது. அதை யாருமே
அடையாளம் கண்டு…
நான் ஏன் எழுதுகிறேன்? – இந்திரன்!
எனக்கு இப்போது வயது 74-க்கு மேல். தனியே அமர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் எரியும் பிரச்சினைகளைக்கூட ஆறப்போட்டுவிட்டு, எழுதுவதில் என் நேரத்தை நான் செலவிட்டு இருக்கிறேன்.
இது ஏன்? எழுதி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேனா? இல்லை.…
கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி!
- நன்றி கூறும் தமிழ் உலகம்
'கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி' -2023 (இரண்டாம் ஆண்டு) பரிசளிப்பு விழா சென்னை, தியாகராயர், பிட்டி தியாகராயர் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.
இதுபற்றிய சுவையான பதிவை அவ்விழாவில் பங்கேற்ற கவிஞர்…
வாழ்க்கையைக் கொண்டாடி மகிழுங்கள்!
நூல் அறிமுகம் :
வாழ்க்கையை அதன் இயல்பில் சவால்களோடும், பிரச்னைகளோடும், மகிழ்வோடும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை அனுபவங்களுடன் எழுதியிருக்கிறார் ஜான்ஸி ஷஹி.
நம் எல்லோருக்குமே வாழ்க்கை சில நேரங்களில் கடினமானதாகவும், மிகவும் சிரமமானதாகவும்…
பார்த்திபன் கவிதை ‘படித்தேன்’!
நடிகர் பாத்திபன் நெகிழ்ச்சி:
ஒருநாள்
நான் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.
அடுத்தநாள்
அடித்து அடித்து ஒருகவிதை எழுதினேன்.
அதற்கும் அடுத்தநாள்
அதை அனுப்பிவைத்தேன்.
ஆனால்,
அதை முதல்வரின் கண்கள் வாசித்தபோதே
விரல்கள் கருத்தை எழுதி,
அது…
இறுதி வரை நீடித்த நட்பு!
கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது.
துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…
உற்றுக் கவனிக்க வேண்டும் – சுந்தர ராமசாமி!
சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் இருந்து சிறு பகுதி :
“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக்கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.
கரையோர மரங்களைத்…
முக்தா சீனிவாசன் எனும் நிறைகுடம்!
தமிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அறுபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட முக்தா வி.சீனிவாசன் மறைந்துவிட்டார். பழைய தலைமுறைத் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரிடம்…