Browsing Category

இலக்கியம்

திரையில் வில்லன், நிஜத்தில் நாயகன்!

பெண்கள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து பிறந்தவீட்டை முற்றிலுமாக மறந்து புகுந்தவீட்டு பெருமையையே அதிகம் பேசுவர். இது உலக வழக்கம் இயல்பு. ஆனால் ஒரு சில பெண்கள் தாங்கள் இறக்கும் வரை பிறந்த…

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ்.மனோகர்!

அருமை நிழல்: சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர் ஆர்.எஸ்.மனோகர். படிக்கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற்பெயரே மறைந்துபோய்…

மிகச் சிறந்த வாசகரின் கவிதை விமர்சனம்!

நூல் அறிமுகம்: தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கக் கூடிய சேலத்தைச் சேர்ந்த பொன் குமார் எழுதியுள்ள நூல்தான் ‘கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்’. இந்த நூல் பற்றி அவரே முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள…

இந்த நூலும் புழுதியில் எறியப்பட்ட வீணை தான்!

‘காகித மலர்கள்’ சிறுகதைத் தொகுப்பு எழுதிய ஆதவன் 'புழுதியில் வீணை' எனும் நூலினை நாடக வடிவில் 1984-ல் எழுதியுள்ளார். அவரின் மறைவுக்குப் பிறகு 1988 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. பாரதியின் புதுவை வாழ்வின் இன்னல்களையும், எழுச்சியையும்,…

தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்த சாண்டோ சின்னப்பா!

சின்னப்பா தேவருக்கு பூர்வீகம் இராமநாதபுரம் என்றாலும் வளர்த்தெடுத்தது கோவைதான். அடிப்படையிலேயே கட்டுமஸ்தான உடல்வாகுக் கொண்ட தேவருக்கு சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவில் முழுவதும்…

விளையாட்டில் சிகரம் தொட்ட மங்கைகள்!

அருமை நிழல்: விளையாடுதல் வேறுவேறு என்றாலும் உள்ளிருக்கும் எனர்ஜி ஒன்று தான். பி.டி.உஷாவும், பி.வி.சிந்துவும் இணைந்த அன்பான தருணம்.

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி.!

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி). வறுமையின் காரணமாக 3-ம் வகுப்பு வரைதான் படித்தார் ம.பொ.சி. 1927-ல் 'தமிழ்நாடு' நாளிதழில் அச்சு கோப்பாளராக…

கண்ணதாசன்

எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள். எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார். 'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.…

‘அஃக்’ பரந்தாமன் எனும் கலை இலக்கிய உன்னதம்!

கலை இலக்கிய உன்னதம் குறித்து அஃக் எனும் இதழை சேலத்திலிருந்து தன் சொந்தச் செலவில் நடத்திக் காட்டியவர் பரந்தாமன். இலக்கிய உலகின் எந்த சந்நிதானத்துக்கும் கட்டுப்படாமல் தனிமனிதராகத் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியும் விமர்சித்தும்…

நட்புணர்வுக்கு அடையாளம் கவிஞரும் எம்.எஸ்.வி.யும்!

பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை ஒருவர் விட்டுக்…