Browsing Category

இலக்கியம்

சிறைக்குப் பிறகான புதுவை சந்திப்பு!

- ரெங்கையா முருகன் புதுவை ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் விளக்கெண்ணெய் செட்டி வீட்டில் பாரதியும் மற்றும் நண்பர்கள் உட்பட சேர்ந்து வசித்த சமயம். கடுங்காவல் சிறைவாசத்தை அனுபவித்து விட்டு வெளியே வந்த பிறகு பெரியவர் வ.உ.சிதம்பரனார் தனது…

பாரதி வெளியிட்ட விகட சித்திரங்கள்!

எழுத்தாளர் இந்திரன் பிராந்திய மொழி இதழ்களில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்பது பலருக்குத் தெரியாது. தனது ‘இந்தியா’ பத்திரிகையில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் பாரதியார். ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் நான்…

திரைமொழியும் மக்கள் மொழியும் உணர்ந்த கவிஞர்!

வாலி, காவியக் கவிஞரென்றும் வாலிபக் கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம். காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதிலும் களத்திற்கேற்பத் தன்னைத் தயாரித்துக்…

மிக்ஜாம் புயல் ஏன் சென்னையை மிரட்டிச்சென்றது!

நூல் அறிமுகம்: சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர் மு.து.பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார். எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள்,…

உயிரைக் கொடுத்துச் சேகரித்தேன்!

 - பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ்த் திரைத்துறைச் சார்ந்த எவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை இந்தப் பெயர். சினிமா தொடர்பான எந்தப் புள்ளி விவரமானாலும் செய்திகளானாலும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் 'திக்கற்ற பார்வதி' படத்திற்கு…

கணிதத்தை சுவாரசியமாக்கும் நூல்!

கணிதம் என்றாலே எல்லாருக்கும் கசப்பாய் இருக்கும் என்ற நிலையில், அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும் என தோன்ற வைக்கிறது இந்த கணிதத்தின் கதை நூல். இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, சமூக மனிதகுல வளர்ச்சியிலும்…

மனம் அது செம்மையானால்?

மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்? இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்…

புத்தகங்களை இழந்தோம்

சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயல் மழையால் எங்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும்…

இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் மனிதாபிமானம்!

கலைவாணரின் உதவும் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்த மதுரம். படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில்…

உழைப்பவர்களை உயர்த்தும் ஏணி!

சர்வதேசப் பயிற்சியாளர் தன்னம்பிக்கை பேச்சாளார், மருத்துவர் அருளானந்து அவர்கள் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளது மட்டுமல்ல, பலரை கோடீஸ்வரர்களாகவும் உருமாற்றம் செய்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்களை வாழ…