Browsing Category
இலக்கியம்
புத்துலகின் தீர்க்கதரிசி பெரியார்
- ஓவியா புதிய குரல்
தலைவர் பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டி நின்றவை என்பதை நாமறிவோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கிவிட்டது போன்ற தோற்றமளிக்கிற இன்றைய…
படிக்கச் சில புத்தகங்கள்: ரெங்கையா முருகன் பரிந்துரை!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகம் சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சிறப்பு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் சில புத்தகங்களை எழுத்தாளர் ரெங்கையா முருகன் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் சில இதோ...
1. ஆஷ் கொலை…
மனிதம் வளர்க்கும் மரங்கள் வளர்ப்போம்!
உலகம் சுவாசிக்கும் நுரையீரல்கள்!
காடுகளை பிரசவிக்கும் கருவறைகள்!
காற்றை தூய்மை செய்யும் தொழிலாளிகள்!
மழையை பெய்யச் சொல்லும் முதலாளிகள்!
மண்ணரிப்பை தடுக்கும் நங்கூரங்கள்!
நிழல் விரிக்கும் பச்சைப் பாய்கள்!
நோய்கள் தீர்க்கும் மருத்துவர்கள்!…
நற்கல்வி தான் மனிதனை உருவாக்குகிறது!
பல்சுவை முத்து:
கல்வி ஒருவரை முழு மனிதராக்குகிறது;
விவாதம் தயார் நிலையை உருவாக்குகிறது;
எழுத்தாற்றல் உண்மையான
மனிதனை உருவாக்குகிறது;
அதிர்ஷ்டத்துக்கு அதிக பங்கு,
அவரவர் உழைப்பில்தான் இருக்கிறது
அதில் சிறிதும் ஐயமில்லை;
காற்றுக்காகக்…
விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்த விக்ரம் சாராபாய்!
விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார்.
இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார்.
சாராபாய்…
பல்வேறு திரை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஏ.வி.எம்!
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள்
சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான…
அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்!
உலகளாவிய தளத்தில் பெண்ணியம் என்பது சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறபோதும் நிலத்துக்கு ஏற்பவும் பண்பாட்டுக்கு ஏற்பவும் தனித்த கூறுகளையும் மாற்றங்களையும் உள்ளடக்கியது.
இந்தியாவில் பெண்ணிய இயக்கம் எழுச்சிபெறத்…
சிறந்த பதிப்பாளர் – ‘டிஸ்கவரி’ வேடியப்பனுக்கு அங்கீகாரம்!
- சிறந்த தமிழ்மொழி பதிப்பாளர் விருது
டெல்லியிலுள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு தனது 50 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறந்த பதிப்பாளரைத் தேர்வு செய்து விருது அறிவித்துள்ளது.
அந்த வகையில்…
மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை!
எழுத்தாளர் சாவி குறித்து சில தகவல்கள்:
1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 09.02.2001-ல்.
2) கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே…
காடும் மலையும் பூர்வகுடிக்கே சொந்தம்!
உலகப் பழங்குடியினர் தினம் 2023 வரலாறும், பின்னணியும்!
உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது.
ஆதிக்குடி, பூர்வ குடி, பழங்குடி, தொல்குடி, முதுகுடி என பல…