Browsing Category

இலக்கியம்

பன்முகத் திறமை கொண்ட நடிகை எஸ். வரலட்சுமி!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…

வாசகர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன்!

எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகஸ்ட் 31-ம் தேதி என் சொல்வழிப்பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. எழுத வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு எழுத்தாளனுக்கு ஏன் புத்தக வெளியீடுத் தேவைப்படுகிறது? என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பதிவில்…

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் கோலோச்சிய நடிகை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலுமே கோலோச்சியவர் அஞ்சலிதேவி. ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் ஒரு நடிகை நாயகர்களுக்கு இணையாகப் பேசப்படுவது அபூர்வம். சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக அப்படிப் பேசப்பட்டவர்…

கலைஞரின் குழந்தைத்தனங்கள் ரசனைக்குரியவை!

படித்ததில் ரசித்தது: ஒருமுறை நடிகர் லிவிங்ஸ்டன், கலைஞரைப் பார்த்து வாழ்த்து பெற தன் குடும்பத்தினரோடு அவரை சந்திக்க வந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த ஒரு குழந்தை குறுக்குமறுக்குமாக அங்கே விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையிடம்…

பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்!

- பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு மக்களின் கவி என்னும் பதமே கவர்ச்சியானது; முக்கியத்துவம் கொண்டது. எனினும், இது அந்தக் கவிஞருக்கு மட்டுமே புகழ் சேர்க்கும் பட்டம் அல்ல. ஏனெனில், மக்கள் எல்லோரும் மன்னாதி மன்னர்களையும்…

புத்துலகின் தீர்க்கதரிசி பெரியார்

- ஓவியா புதிய குரல் தலைவர் பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டி நின்றவை என்பதை நாமறிவோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கிவிட்டது போன்ற தோற்றமளிக்கிற இன்றைய…

படிக்கச் சில புத்தகங்கள்: ரெங்கையா முருகன் பரிந்துரை!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகம் சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சிறப்பு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் சில புத்தகங்களை எழுத்தாளர் ரெங்கையா முருகன் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் சில இதோ... 1. ஆஷ் கொலை…

மனிதம் வளர்க்கும் மரங்கள் வளர்ப்போம்!

உலகம் சுவாசிக்கும் நுரையீரல்கள்! காடுகளை பிரசவிக்கும் கருவறைகள்! காற்றை தூய்மை செய்யும் தொழிலாளிகள்! மழையை பெய்யச் சொல்லும் முதலாளிகள்! மண்ணரிப்பை தடுக்கும் நங்கூரங்கள்! நிழல் விரிக்கும் பச்சைப் பாய்கள்! நோய்கள் தீர்க்கும் மருத்துவர்கள்!…

நற்கல்வி தான் மனிதனை உருவாக்குகிறது!

பல்சுவை முத்து: கல்வி ஒருவரை முழு மனிதராக்குகிறது; விவாதம் தயார் நிலையை உருவாக்குகிறது; எழுத்தாற்றல் உண்மையான மனிதனை உருவாக்குகிறது; அதிர்ஷ்டத்துக்கு அதிக பங்கு, அவரவர் உழைப்பில்தான் இருக்கிறது அதில் சிறிதும் ஐயமில்லை; காற்றுக்காகக்…

விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்த விக்ரம் சாராபாய்!

விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார். இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார். சாராபாய்…