Browsing Category

இலக்கியம்

‘அறம்’ செழிக்க அன்பான வாழ்த்துகள்!

பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை…

வள்ளலாரை வாசிக்க வேண்டிய தருணம் இது!

கவிஞர் யுகபாரதியின் பதிவு நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், வள்ளலாரின் ’இது நல்ல தருணம்’ பாடலைப் புதுவிதமாகப் பாடிக் காண்பித்தார். அப்பதிகத்திலுள்ள ’மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது / வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது’…

எழுத்தறிவு பெறுவது மானுட அடிப்படை உரிமை!

உலக எழுத்தறிவு நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், எழுத்தறிவு இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வெற்றிக்கான வழிகள் குறித்தும் பெரும் அக்கறையோடு உரையாட வேண்டியுள்ளது. உலகிலேயே இந்தியாவில் அதிகமான குழந்தைகள்…

போட்டியில் வென்றது யார்?

படித்ததில் ரசித்தது: 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே' பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர் …

கவுரவத்திற்காக என் உயிரைப் பணயம் வைத்த மக்கள்!

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவலைகள். அது 1929-ம் ஆண்டு. பம்பாய் மாகாண அரசு தீண்டத்தகாதோரின் குறைகள் குறித்து விசாரிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்தது. நானும் அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அக்குழுவினர் மாகாணம் முழுக்கப் பயணம்…

மணக்கோலத்தில் மெல்லிசை மன்னர்!

திரையுலகில் முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும் அதன் ராக லட்சணங்கள் மாறாமலும்,…

பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!

நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம். ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும்…

இலக்குவனார் நினைவுநாள் கட்டுரைப் போட்டி!

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டையொட்டி கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார்…

தலைகீழ் வகுப்பறைகளே காலத்தின் தேவை!

- நூல் அறிமுகம் சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த உமாமகேசுவரி, இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா…

மரங்கள் – மண் கொடுத்த பரிசு!

மானுட ஆண்மைக்கு மண் கொடுத்த சீதனங்கள் மரங்கள் நாங்கள் சிறகுத் துடுப்புகள் செலுத்திச் செல்கிற படகுப் பறவைகளின் பயணியர் விடுதிகள் எந்தப் பறவைக்கும் இருக்க இடங்கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள் அதனால்தான்… தராதரம் அறியாத தான்தோன்றிப் பறவைகள்…