Browsing Category
இலக்கியம்
பேச்சு என்பது ஒரு பெருங்கலை!
பேச்சுக்கலைப் பற்றி இதழியலாளர் உதய் பாடகலிங்கம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியவை.
*****
பேச்சு என்பது ஒரு பெருங்கலை. அது குறித்த தயக்கம் சிறுவயதில் தொற்றியதால் தான், என் கவனத்தை எழுதுவது நோக்கித் திருப்பினேன். நெடுங்காலம் கழித்து அது என்…
வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லை!
கவியரசர் கண்ணதாசன்
ஒருமுறை நண்பரான நடிகர் விவேக், “திருவாரூர் தங்கராசுவை பேட்டி எடுத்தபோது, திருவாரூர் தங்கராசு என்னைப் பார்த்து “வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்” என்றார்.
விவேக்கின்…
நினைவுகளைக் கொத்திச் செல்லும் ஞாபகப் பறவை!
இயற்கை நூலின் ஆசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இயற்கை நமக்கு அளித்த மழை, கடல், வனம், நதி, காற்று, கோடை பற்றின தனது தற்போதைய அனுபவங்களைக் கட்டுரைகளாக இங்கு தொகுத்திருக்கிறார்.
பொதுவாக இந்த மாதிரியான இயற்கை எழில்…
காந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் இருந்த ஒற்றுமை!
ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்களை பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் (1828) பிறந்தவர். 3 வயதில் தாயையும், 9…
என் முன்னேற்றத்தில் பங்கேற்ற ஜெமினி சாவித்ரி!
- வசனகர்த்தா ஆரூர்தாஸ் நெகிழ்ச்சி
பாசமலர் வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்றளவுக்கும் என் பெயருக்கு…
வாழ்க்கை என்பது என்ன?
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் ‘வாழ்க்கை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார்.
நூலின் முடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை…
பயண அனுபவத்தைக் கூட சுவாரஸ்யமாக படைக்கும் தி.ஜா.!
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை.
சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை…
எம்.எஸ்.உதயமூர்த்தி: இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்த நாயகன்!
நூல் விமர்சனம்:
மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.
தன்னம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல்…
கனவுகளை கவித்துவமாகச் சொல்லும் நாவல்!
"சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே கிடைக்கும்" எனும் டெய்லி டெலிக்ராப்பின் புகழுரையுடன் அமைந்திருக்கிறது இந்த ‘புக்கர்’ பரிசு பெற்ற 'சின்ன…
பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!
பயணங்கள் வாழ்வின் பாடசாலைகள். சாலையோர போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. அவை நம்மை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது.
அறியாத மனிதர்கள் உறவாகிறார்கள். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது.
பயணங்கள்…