Browsing Category

இலக்கியம்

‘காதல்’ சுகுமாரின் இன்னொரு முகம்!

நூல் அறிமுகம் : முன்மொழிகள்! அன்பு நண்பர் காதல் சுகுமார் அவர்கள் நடிகர் என்று பலருக்குத் தெரியும். அவர் சிறந்த படிப்பாளி. வாழ்க்கை மீது உயர்ந்த பார்வை கொண்டவர். அவர் முன்மொழிந்திருக்கும் இந்த நூலுக்கு பெயர் ‘முன்மொழிகள்’. ஓரிரு வரிகளில்…

அய்யாவுடன் மக்கள் திலகம்!

அருமை நிழல்: பெரியாரிடம் மக்கள் திலகம் பெரு மதிப்பும், அன்பும் வைத்திருந்தார். அவருடைய நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடினார். அவரால் துவக்கப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், கூடுதல் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்…

கூகுளின்றி அசைவதில்லை உலகம்!

நூல் அறிமுகம்: கூகுளின்றி அமையாது உலகு! சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 ஆண்டுகால கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப…

‘உலக இலக்கியம்’ படைத்த தமிழ் எழுத்தாளர் க.நா.சு!

தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) நினைவு தினம் இன்று (டிசம்பர்-18). * திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை…

வாழ்க்கை என்பது என்ன?

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே. உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான். அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து…

நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே முக்கியம்!

வாசிப்பின் ருசி: உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை; ஒரு நல்ல நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே முக்கியம்! - ஜெயகாந்தன்

மனதைப் பக்குவப்படுத்தும் பேச்சாளர்கள்!

படித்ததில் ரசித்தது: மிகச்சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய பார்வையாளர்களுடன் கலந்திருக்கும் குறைந்த அளவு நிமிடங்களில் அவர்களை ஒரு புதிய உணர்வுமட்ட எல்லைக்கு உயர்த்திவிடுகிறார்கள். அவர்கள், தங்களுடைய தெளிவான, ஆற்றல் மிகுந்த பேச்சுக்களின்…

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு மாதிரியான குறை!

“வாழ்க்கையில் ஒருவரைப் பற்றி ஒருவர் தங்களுக்குத் தெரிகின்ற ஒரே கோணத்திலிருந்து ஒரு பாகத்தை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, அதுவே முழுமையான முடிவு என்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எத்தனை கோணங்களில்,…

பத்திரிகைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!

வாசகனை வசீகரிக்க ஒவ்வொரு சஞ்சிகைளும் உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று ஏகப்பட்ட திட்டங்களுடன் அன்று முதல் இன்று வரை பயணித்துக்கொண்டே இருக்கின்றன. எண்ணத்தில் விளைந்த எழுத்திலும் ஓவியத்திலும் சிறப்பை வெளிப்படுத்தி ஏற்றம் கண்டு வாசகர் நெஞ்சங்களை…

விடுதலைக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட நெருக்கடிகள்!

நூல் அறிமுகம்: ஒரு தேசத்திற்கான கடிதங்கள் பிரதமர் நேருவிடமிருந்து! 1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக்…