Browsing Category

இலக்கியம்

புத்தகத் திருவிழாவும் புதிய படைப்பாளிகளும்!

ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளி வாசகனாக இருந்து தான் படைப்பாளியாக மாறுகிறார். வாசக மனநிலையில் தான் எல்லாப் படைப்புகளும் ஒன்று சேருகிறது.

திராட்சைகளின் இதயம்: தமிழின் முதல் சூபி நாவல்!

நூல் அறிமுகம்: திராட்சைகளின் இதயம்! சமூக வலைதளங்கள் இலக்கிய படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய தளமாக மாறியிருக்கிறது. தங்கள் படைப்புகள் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு உதவியாக இருக்கிறது. அந்த வகையில் தன் முதல் நாவல் பற்றிய குறிப்பு…

வாசிப்பின் வழியே எழுத்தாளனாகும் வாசகன்!

வாசகன் என்பவன் முகம் தெரியாதவன். அந்த வாசகனுக்கு வயது, பாலினம் போன்றவை கிடையாது. எந்த நிலையில் படிக்கிறான் என்பதும் தெரியாது. ஆனால் அந்த வாசகனுக்கும் எனக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது. புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே, அவன் என்னை…

சென்னை புத்தகக் காட்சி: புதிய புத்தகங்களின் வருகை!

நூல் அறிமுகம்: 1. வஉசியின் மெய்யறம் சமூக வலைதளங்களின் வழியாக புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகளும் குறிப்புகளும் குவிந்துவருகின்றன. தமிழில் வெளிவரும் புதிய நூல்கள் குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் சிலரின் குறிப்புகள் வாசகர்களுக்காக...…

சென்னை புத்தகக் காட்சி: சில அற்புத கணங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்ற போது பலதரப்பட்ட அரங்குகள், பலதரப்பட்ட சந்திப்புகள். உற்சாகம் மிகுந்தப் பேச்சுக்கள். பலதரப்பட்ட எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை ஒருசேர இம்மாதிரியான நிகழ்வில் சந்திக்க முடிவது,…

சூழல் பிரச்சனைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்!?

நூல் அறிமுகம்: ரொம்ப கெத்தான ஆளா நீங்க? ஜீயோ டாமின் எழுதிய "ரொம்ப கெத்தான ஆளா நீங்க?" என்னும் புத்தகம், எளிய மொழியில் சூழல் குறித்த முக்கிய விஷயங்களை நமக்கு விளக்குகிறது. 29 கட்டுரைகளால் ஆன இந்த புத்தகம், ஒவ்வொரு கட்டுரையிலும் சூழலியல்,…

ஆதிமூலம் அழியாக் கோடுகள்: காலத்தால் அழியாத சில நினைவுகள்!

'ஆதிமூலம் அழியாக் கோடுகள்'. 1998 ஆம் ஆண்டு மறைந்த நவீன ஓவியரான கே.எம். ஆதிமூலம் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வந்ததைப் பற்றி தற்போது நினைக்கும் போதும் பல ஆச்சரியங்கள். நினைவில் அழுந்திப் பதிகிற விதத்தில் பழகியவரான ஆதிமூலம்…

நல்ல வாசகனாக உருவாவது எப்படி?

எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்கு நல்லதுதான். போற்றி வரவேற்கப்படவும் வேணும்தான். வெறுமனே எழுத்தாளர்கள் எதையாவது எழுதித் தொலைத்து புத்தகமாக அச்சேற்றி புத்தகச் சந்தைக்கு கடை விரித்தால் போதுமா? அதுவே நல்ல சமூகத்திற்கான அடையாளமா? என்றால்…

வாழ்வை சிறப்பாக்கிக் கொள்வது மனிதனின் கையில்!

வாசிப்பின் சுகந்தம்: மனித வாழ்க்கை கிடைத்தற்கு அறிய சந்தர்ப்பம். அதை சிறப்பாக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ என்ற நூலிலிருந்து.