Browsing Category

இலக்கியம்

இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தில் அண்ணாவின் பேச்சு!

தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப் பற்றி இவ்வளவு ஆழமான விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பது வியப்புதான். 1968 ஜனவரி மாதம் 23-ம் தேதி. அறிஞர் அண்ணா அப்போதைய முதல்வர். தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப்பிரச்சினை பற்றிய விவாதம் நடக்கிறது.…

மனிதன் என்பவன், தெய்வமாகலாம்!

ஒரு முறை அப்பா கலைவாணரும் - மதுரம் அம்மாவும் இரவு மாடியில் உள்ள பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வீட்டில் உள்ள பைப்பை பிடித்து மேலே ஏறிக் கொண்டிருப்பதை கலைவாணர் பார்த்து விட்டார். நிலவு…

அன்னை மணியம்மையின் தியாக வாழ்வைப் புரிந்துகொள்வோம்!

நூல் அறிமுகம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்! ******* * பெரியாரைத் தவிர எதையும் பெரிதாகக் கருதாத - தொண்டராக, செவிலித் தாயாக, உதவியாளராக, உற்றத் துணைவராக, ஆலோசகராக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தவர் அன்னை ஈ.வெ.ரா.…

உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!

ரசனைக்குரிய வரிகள்: உங்கள் மதிற்சுவருக்கு அப்பால் இருக்கிற அழகுகளை உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்; அருகே சென்று அவ்வழகின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க எண்ணாதீர்கள்; அது வானவில்லை கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது;…

டி.எஸ்.பாலையா: என்றுமே மகத்தான கலைஞன்தான்!

தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு, சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது. அந்த அற்புத நடிகர் ராமசந்திரன்…

எனக்காக எழுதிய பாடல்தான் “ஆடைகட்டி வந்த நிலவு!”

பட்டுக்கோட்டையார் மனைவி கௌரவம்மாள் பகிர்ந்த நினைவுகள்: எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் அவுகளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா.…

அபூர்வமாய் ஒன்றிணைந்த அன்றைய நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: விழா ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர்கள் ஜெமினி கணேசனும் ஜெய்சங்கரும் எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த மூன்று பேரும் ஒன்றிணைந்து நடித்ததில்லை.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த ஒரே படம்…

உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே!

உனக்கு இன்பம் வருகிறது என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே என்னும் சங்கப் பொன்னுரையை நாம் பின்பற்றி அனைவருக்கும் இன்பம் விளைவிப்போம்!

தமிழ் சினிமாவில் முதலில் என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர்!

1958 ல் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக ஆனேன். அதற்கு முன்பு பி.ஆர்.ஓ. என்ற ஒன்றில்லை. நான் தான் முதல் நபர். அப்படி வந்தது ஓர் சுவாரசியமான கதை. நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது.…

இந்திரன் – அகநிலையிலும் கலைப் பண்பைப் பேணியவர்!

இந்திரன் செய்திருக்கும் பணிகளில் பல முன்னோடி ஆனவை. கடந்த தலைமுறையினர் பலரை நேரில் கண்டவர். சிலரோடு இணைந்து இயங்கியவர். அதோடு இந்த தலைமுறையினரோடும் தொடர்பில் இருப்பவர். 1960-களுக்குப் பிந்தைய இந்தியாவின் / தமிழகத்தின் முக்கிய அரசியல்…