Browsing Category

இலக்கியம்

தமிழ்த்தாய் – ஒரு மொழிக்கு சிலை வைக்கலாமா?

1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை, ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் (1855 – 1897). இவர் தனது மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம்.எஸ். விஸ்வநாதனால்…

மௌனம் கலைத்த சினிமா!

நூல் அறிமுகம்: இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு…

பிளாக் பாரஸ்ட்!

சிறுகதை: தன் முன் கட்டிங் டேபிளில் விரித்திருந்த வேலைப்பாடுகள் மிக்க அந்த திருமண ஆடையை வெட்டிக் கொண்டிருந்தாள் தேன்மொழி. மனது முழுவதும் உதிரன் நேற்று இரவு கேட்டதிலேயே இருந்தது. எப்படியாவது இன்று முதலாளி அம்மாவிடம் முன்பணம் கேட்கவேண்டும்…

வெளிச்சப்புள்ளி இல்லாத இருள் உண்டா?

எழுத்தாளர்களின் ரசனை வரிகள்: இதோ நான் இப்படித்தான், என் பௌதிக உயரம் உண்டாக்கிய குனிவுடன் எங்கள் வீட்டுக் கல் திண்டில் அமர்ந்திருந்தேன். எனக்குப் பின்னால் அடர்த்தியான இருள் இருந்தது.  ஒரே ஒரு வெளிச்சப் புள்ளி இல்லாத இருள் உண்டா? எப்போதும்…

மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவமளித்த பழந்தமிழர்கள்!

வாசிப்பின் ருசி: பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது. கடையைத் திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள். முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கிச் சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.…

நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும்!

“போலியான உலகில் வாசிப்புதான் ஒரு வாசகனுக்கு புதிய உலகத்தை திறந்து வைக்கிறது" என்றார் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை.

மனித நேயத்தின் தூரம் காட்டும் மணல் கடிகாரம்!

‘மணல் கடிகாரம்’ நூலைப் பற்றி வித்தகக் கவிஞர் பா.விஜய் எழுதியவை. “எதார்த்த வாழ்வியலை இதயத்துக்குள் தொகுத்துவைத்து – ஒரு கலைவங்கி போல் நடமாடும் கலைஞன் தான் கவிஞன்.” தன்னுடடைய இயல்பு வாழ்க்கையில் சேமித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளையெல்லாம்…

தேடுவது நல்லதாக இருக்க வேண்டும்!

தேடுவது நல்லதாக இருக்கவேண்டும் அல்லது நல்லதால் தேடப்படும் இடமாக நீ இருக்கவேண்டும். கவிதை தேடுகிற சொல்லாக நீ இருக்கவேண்டும் அல்லது சொல்லால் தேடப்படும் கவிதையாக நீ இருக்க வேண்டும். எனினும் மரணத்தைத் தேடும்…

மனநோய்களும் மனக்கோளாறுகளும்!

மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி - மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை,…