Browsing Category

Uncategorized

தமிழை நேசித்தத் தலைவர் எம்.ஜி.ஆர்.!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலைமை கொண்டிருந்ததோடு தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தார். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை தனது செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆர்.…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அகமதாபாத் மைதானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப்…

குரங்கு அம்மை நோய் எதிரொலி: பரிசோதனை தீவிரம்!

கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து…

வண்ண விளக்குகளால் மிளிர்ந்த ஈபிள் கோபுரம்!

பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ஈஃபிள் கோபுரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் தேசிய தின கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் வகையில் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் வண்ண விளக்குகளால்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…

செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: இந்தியாவுக்கு 3-வது இடம்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. உலக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்…

குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டினால் அபராதம்!

- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரை…

மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்துச் செல்லாதீர்கள்!

- உக்ரைன் - ரஷ்ய போர் முடிவுக்கு கொண்டு வர போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு…

இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்!

- வே. வசந்தி தேவி பள்ளி மாணவர் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசு பொருளாகி இருக்கிறது. மாணவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்தாம். அனைத்துத் தரப்பிலிருந்தும் அறிவுரைகள் அவர்களை நோக்கிப்…

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் உடை!

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதன் இறுதிப்போட்டிக்கு முன்பாக…