Browsing Category
புகழஞ்சலி
விடைபெற்றார் ‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்!
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய மறைவுக்கு அரசியல் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும்…
எம்.டி. வாசுதேவன்: வாசகரின் மன இருளை அழிக்கும் விளக்கு!
கேரளாவின் மூத்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமான அறிவிப்பு மனோரமா இணைய இதழில் பார்த்தேன்.
எம்.டி.வி தன் 91 வயதில் மறைந்திருக்கிறார். அவரைப்போல் இந்தியாவில் ஓர் எழுத்தாளர் வாழ்ந்திருக்க முடியாது. நிறை வாழ்வு அவருடையது. 2015-ல்…
மாற்று சினிமாவின் முன்னோடி ஷ்யாம் பெனகல்!
செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கினார்.
நாகூர் ஹனீபா 100 : நினைவலைகள்!
கம்பீரக் குரலுக்கும் காந்தக் குரலுக்கும் சொந்தக்காரரான நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு துவங்கும் இந்த நாளில் (25.12.2024) அவரைப் பற்றிப் பிரபலங்கள் பகிர்ந்து கொண்டவை இங்கே:
கலைஞர் மு. கருணாநிதி:
அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறு பிராயம்…
ராமசாமியிலிருந்து பிறந்த வீரம் செறிந்த பெரியார்!
கங்கை போல் வற்றாத ஜீவநதியாய் வலம் வருகிறார்... நம் இதயம் என்னும் சிம்மாசனத்தில் கம்பீரமாக என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார்...
கக்கன்: தமிழக வரலாற்றில் ஒரு வைரக்கல்!
அரசியலில் எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த கக்கன் நினைவுநாளில் (23.12.2024) அவரைப் பற்றிய ஒரு பதிவு.
உலக வரலாற்றிலேயே கக்கன் போன்ற நேர்மை, நாணயத்திற்கு உதாரணமான அமைச்சரைப் பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் ஒரு வைரக்கல்.
கக்கன் போன்ற…
தோழர் ஆர். உமாநாத்: உழைக்கும் மக்களுக்கான தலைவர்!
டிசம்பர் 21: தோழர் ஆர். உமாநாத்தின் பிறந்த நாள்:
*
தோழர் ஆர். உமாநாத் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 1921-ம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி…
பெரியாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதில் வருத்தமே!
பிராமணியத்தை பெரியார் எதிர்த்தாலும் இங்குள்ள பிராமணர்கள் அவருடன் நெருக்கமாக இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பெரியாரும் துவேஷம் காட்ட மாட்டார்.
மக்கள் மனங்களை வென்ற கவிஞர் ஆலங்குடி சோமு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932-ம் ஆண்டு டிசம்பர் 12-ல் பிறந்தவர் சோமு. ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.…
நாட்டுப்புறவியலின் தந்தை நா.வானமாமலை!
“நா.வா” என்று இன்றும் அன்போடு அழைக்கப்படும் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிறந்தவர்.
மார்க்சிய சிந்தனையாளர். வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, அறிவியல்…