Browsing Category

புகழஞ்சலி

வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!

தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன். விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் பிறந்த நாளான இன்று அவரைப்…

இப்படியும் ஒரு உயில்!

"எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்! பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…

நல்லாப் பாடுறே தம்பி!-எஸ்பிபியைப் பாராட்டிய எம்ஜிஆர்!

எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் – நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை. அவர் அடையாளம் காட்டிய அசாத்திய திறமையாளர்களில் மிகமிக முக்கியமானவர்…

நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கு!

- குழந்தைகளுக்கு நேரு எழுதிய கடிதம் உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் ஐ.நா.சபை தீர்மானத்தின் படி நவம்பர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் அன்று (நவம்பர்-14) அந்த தினம்…

உணர்வுமிக்க பாடல்களைத் தந்த உடுமலை நாராயணகவி!

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் உடுமலை நாராயணகவி. இரவது இயற்பெயர் நாராயணசாமி. முத்துசாமிக் கவிராயரின் மாணவரான இவருக்கு கவிராயர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு; இவர் ஆரம்பக் காலத்தில்…

திருக்குறளுக்கு புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாசர்!

திருக்குறளில் நமக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாச பண்டிதர் ( 20.05.1845 – 05.05.1914) பிறந்த நாள் இன்று. பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை அயோத்திதாசனாரின் பாட்டனரான பட்லர் கந்தப்பனின் குடும்ப…

கி.ராஜநாராயணன்: காய்ச்ச மரம்!

கி.ரா. முதலாண்டு நினைவு தினம்: 17.05.2022 ********* நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி. அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு.…

நம்பிக்கை என்பது நங்கூரம் போல் இருக்க வேண்டும்!

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுஜாதா. எழுத்தாளர், வசனகர்த்தா, பொறியியலாளர் என பல முகங்கள் கொண்ட சுஜாதாவின் புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. தனது தனிப்பட்ட…

இந்தியாவை உலகுக்கு அறிவித்த கலைஞன்!

திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், ஆவணப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், இதழாசிரியர், சித்திரக்காரர்… இப்படிப் பன்முகங்களைக் கொண்டவர் இந்தியத் திரை மேதை சத்யஜித்…

ஓவியத்திற்கு நவீன வடிவம் கொடுத்த ரவி வர்மா!

நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக் கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவி வர்மா. அன்றைய கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ம் ஆண்டு, ஏப்ரல் - 29 ஆம்…