Browsing Category
புகழஞ்சலி
போராட்டத்தில் விளைந்த பூந்தோட்டம்!
பெண் துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களை பிரசவிக்கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்கும் அவள்தான் நதிமூலம்.
அப்படிப்பட்ட பெண்களுக்கான…
மக்கள் திலகத்தை மனதார வாழ்த்திய அன்னை தெரசா!
“அன்னை தெரசா" மலர்ந்த முகத்தோடு இந்த பெயரைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
என்ன பெயர் வைப்பது அந்தப்…
சிரிப்பு: மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு!
சிரிப்பு. விலங்குகளிடமிருந்து, நம்மை வேறுபடுத்திக் காட்டும் விசித்திரம். தன்னை மேலும் அழகாக்கிக் கொள்ள முகம், வரைந்த சித்திரம்.
மனிதனிடமிருந்து, இன்னும் மனிதம் தொலைந்துவிடாதிருக்க, சிரிப்புதான் சிறந்த சாதனமாக விளங்குகிறது. சிரிப்புதான்…
செவியிலும் சிந்தையிலும் ஓடி, நின்பாற்பொங்கிய ‘தோடி’!
கையிலே இசையா பொங்கும்
காற்றிலே இசையா துள்ளும்
மெய்யிலே இசையா மின்னும்
விழியிலே இசையா என்றே
ஐயனின் இசையைக் கேட்போர்
அனைவரும் திகைப்பர்! இன்று
கையறு நிலையிற் பாடக்
கருப்பொருள் ஆனாய்! ஓய்ந்தாய்!
செவியினில் ஓடி எங்கள்
சிந்தையில் ஓடி இந்தப்…
எல்லோரும் தமிழிலேயே பேச வேண்டும் என வலியுறுத்திய திரு.வி.க!
கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், ‘தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
காஞ்சிபுரம்…
எஸ்.எஸ்.வாசன்: முக்காக் கைச் சொக்கா மனிதர்!
திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் நினைவு நாளான இன்று பெரியார் முதல் கவிஞர் வாலி வரை... அவரைப் பற்றி பகிர்ந்த நினைவலைகளின் தொகுப்பு இது!
ரொம்பப் பெரிய மனுஷன்
"ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது, நமக்குத் தோன்ற விஷயத்தையும்…
திருப்புகழை பெரும்புகழாக்கிய கிருபானந்த வாரியார்!
செந்தமிழை முறைப்படி கற்றவர்களையும், செவி வழியாக கற்றவர்களையும் செழிப்பாய் வாழ வைத்திருக்கிறது தமிழ். தமிழை ஆளும் பக்தி இலக்கிய படைப்பாளிகளையும் தமிழ் வாழ வைத்திருக்கிறது.
திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி சித்தாந்தங்களை…
அகிம்சை யுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நாமக்கல் கவிஞர்!
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் குறித்த பதிவு..
நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற…
தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர் டி.எஸ்.பாலையா!
நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜி கணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு.
’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளி…
உலகம் முழுமைக்கும் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும்!
ஆகஸ்ட் 21: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன் தோழர் ஜீவா பிறந்த நாள் இன்று...
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்...…