Browsing Category

புகழஞ்சலி

அரசியல் வாழ்வில் ஆதாயம் தேடாதவர்!

தோழர் என்.வரதராஜன் நினைவுநாள்: திண்டுக்கல் கண்டெடுத்த திடமான தோழரே! மார்க்சிஸ்ட் கட்சியின் மறக்க வியலா வரலாறே! அரசியல் வாழ்வினிலே ஆதாயம் தேடாதவரே! சொந்த வீடின்றி வாழ்ந்த மார்க்சியத்தின் மகத்தான சொந்தமே! ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறவில்லையே…

எம்.ஜி.ஆரிடம் கணக்குக் கொடுத்து கவர்ந்த தோழர்!

தமிழ்நாட்டில் தேர்தல் களம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம் திறந்துவிட்டால் அவ்வளவுதான், சிலருக்கு ஒரே கொண்டாட்டம், குதுகலம், செலவு மழைதான். விரல்விட்டு எண்ணக் கூடிய சில இயக்கங்களைத் தவிர பிற அரசியல் கட்சிகள் பணத்தை பச்சைத் தண்ணீராக…

இலக்கிய ரசனையுள்ள இயக்குநர் ஏ.பி.நாகராஜன்!

நவராத்திரி, நவரத்தினம் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைப்படங்களை இயக்கிய அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் பற்றி நவரத்தினச் சுருக்கமான செய்திகள். * ஏ.பி.என். என்றால் பலருக்கும் தெரியும். அதன் விரிவாக்கம் - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன். சேலம்…

உள்ளங்களில் வாழும் வெண்கலக் குரல்!

சுப்ரபாதங்களும் சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ் எனப்படும்…

மறுக்கப்பட்ட பெண் கல்வியை போராடி பெற்றுத் தந்தவர்!

சாவித்திரி பாய் புலே இந்திய வரலாற்றில் அதிகம் உச்சரிக்க மறந்த ஒரு பெயர் சாவித்திரிபாய் புலே. மராட்டிய மாநிலத்தில் உள்ள நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே. கல்வி வாய்ப்பு இல்லாத வகுப்பைச்…

வில்லன் இல்லாத கதையில் ஹீரோவுக்கு மதிப்பில்லை!

1. நம்பியார் என்ற பெயருக்கு முன்னால் இருக்கும் எம்.என். என்ற இரு எழுத்துக்களில் எம் - என்பது அவருடைய தந்தையார் கெளு நம்பியாரின் இல்லப்பெயரான ‘மஞ்சேரி’யைக் குறிக்கும். என் - என்பது பெற்றோர் அவருக்கு இட்ட நாராயணன் என்ற பெயரைக் குறிக்கும்.…

மக்களின் கலைஞனாக வாழ்ந்த மாமனிதர் கலாபவன்!

எவரும் அறியாத ஊரை ஒருவர் தனது திறமையால் வெளி உலகத்திற்கு காட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதேசமயம் அந்த கிராமத்தையும் மாற்றுவதென்பது சாதாரண காரியமா என்ன. அப்படி வாழ்ந்து, திரையுலகமே திகைத்து பார்த்த கலைஞர் தான் மறைந்த…

தயாள குணம் கொண்ட எம்.கே.தியாகராஜ பாகவதர்!

* தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் இன்று (மார்ச் 1). * மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு…

ஆசிரியரை அசர வைத்த மாணவன்!

நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் பீகார் மாநில சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகிக்கும், கமலேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். 1907 ஆம்…

தமிழ் சினிமாவுக்கு முதல் சர்வதேச விருதைப் பெற்றுத் தந்தவர்!

நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ.பி.…