Browsing Category
நாட்டு நடப்பு
குடும்பத்தின் சிறப்பை உணர்ந்து வாழ்வோம்!
கொடுத்து மகிழ்வதே குடும்பமாகும். அன்பை, பண்பை, பாசத்தை, துணிவை, மகிழ்வை, மனநிறைவைக் கொடுத்து இன்பமாய் வாழும் இடமேக் குடும்பமாகும். அன்பு பிறக்கும் இடம் குடும்பம்.
சிந்தனையில் வேறுபட்ட மனிதர்கள் ஒரே உள்ளத்தினராய் ஒன்றுபட்டு வாழும் இடம்…
கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் மகேஷ், அருண் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மகன் சுதன் ஆகியோர் அங்குள்ள கண்மாய் அருகே விளையாடி உள்ளனர்.
சிறிது…
வாசனையால் வரவேற்கும் கூடலூர் திரவியக் கண்காட்சி!
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட…
பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி அபார வெற்றி!
ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கிது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன்…
அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தலை விசாரிக்கக் குழு!
- உச்சநீதிமன்றம் உத்தரவு
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகார்களை விசாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவா…
மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் நாடுகள்: இந்தியா முதலிடம்!
உலகளவில் மகப்பேறு, சிசு உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஜக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்தியா உள்ளிட்ட…
மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு பிரத்யேக பாஸ்!
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. இந்தப் பெருநகர் வாழ்வில் தவிர்க்கமுடியாத சேவையாகிவிட்டது.
தினமும் மெட்ரோவில் நாள் ஒன்றிற்கு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
சுற்றுலாப்…
பாகிஸ்தான் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.…
மருத்துவர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்!
கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனாவை, சிகிச்சைக்குச் சென்ற போதை நபர் குத்தி கொன்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள்…
இசைக் கருவியிலும் தீண்டாமை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார்.
கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை…