Browsing Category
நாட்டு நடப்பு
பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்!
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் உள்ளிட்ட கணக்குகளை நீக்க…
கர்நாடக அரசியல்: மாநில சுயாட்சிக்கான புதிய பாதை!
கர்நாடக முதலமைச்சராகும் மானமிகு. சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துகள்.
நிச்சயமாக பெரிய crisis manager D K Sivakumar. ஆனால் ஏன் பெரும்பான்மை எம்.எல்.ஏ. க்கள் சித்தராமையாவை ஆதரிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்…
சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடிப்பு!
கேரளாவில் முதியவர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாரோடிச்சால் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏலியாஸ். 76 வயதான் இவர் நேற்று காலை டீ…
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பெங்களூரு அணி!
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற…
10ம் வகுப்பில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி!
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 10ம்…
சைக்காலஜி படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்ட்ரெஸ்... இன்று பெரும்பாலானோர் உச்சரிக்கும் ஒரு பொதுவார்த்தை. மேற்கத்திய உலகத்தில் எப்போதோ தொடங்கிவிட்ட மனநலம் சார்ந்த உரையாடல்கள் இப்போதுதான் நம் சமூகத்தில் மெள்ள மெள்ள துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன.
அதன் அடுத்தகட்டமாக மனநலனை…
முள்ளிவாய்க்கால்: மீளாத்துயரின் மீள் நினைவுகள்!
இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு.
காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை.
சர்வதேச…
மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை!
கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
கேரளாவில் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில், மருத்துவர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்திரியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும்…
மீண்டும் கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா!
டி.கே.சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவி
கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.
கடந்த 13ம் தேதி…
இப்படியும் ஒரு மாமனிதர்!
படித்ததில் பிடித்தது:
பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் பிரிட்ஜி, ஏ/சி பொறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டார்களாம்.
அதற்கு அண்ணா "அதெல்லாம் வேண்டாம். பதவி நிரந்தரமில்லை, இவையெல்லாம் பழகிவிட்டால், பதவியில்…