Browsing Category

நாட்டு நடப்பு

செரீனாவின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்!

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில்…

கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்!

மெக்சிகோ நாட்டிலுள்ள கான்கன் நகரில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர். சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குள் இருக்கும் இதில் 500 சிலைகள் இருக்கின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்லர் என்ற சிற்பியும் ஐந்து மெக்சிகோ சிற்பிகளும் சேர்ந்து…

புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!

 -ஒன்றிய அரசு நடவடிக்கை இந்தியாவில் புதிதாக 30 அரசு மற்றும் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானாவில் 13 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரிகளுக்கு…

மூளைக்கட்டி உருவாவதற்கான காரணங்கள்!

சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும்,…

முடிந்தளவு மாசில்ல பூமியை உருவாக்குவோம்!

உலக பெருங்கடல் நாள் வரலாறு ஐக்கிய நாடுகளின் வலைத்தளத்தின்படி, உலக கடல்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டைத்…

ஒடிசா கோர விபத்து: பொறுப்பேற்பது யார்?

அந்தக் கோர விபத்துச் செய்தி காதில் விழுந்த கணத்திலிருந்த அதிர்ச்சி இவ்வளவு நாட்களாகியும் இன்னும் மாறவில்லை. ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை உயிர்ப்பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக…

வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!

- அழைப்பு விடுக்கும் மத்திய அரசு பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி…

காந்தியின் வரலாற்று நடை பயணம்!

நடை பயணங்களுக்கு முன்னோடிகள் • சர்வதேச அளவில் குறிப்பிட்ட சில தலைவர்களது நடை பயணங்கள் பெரும் கவனம் பெற்று வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கின்றன. • குறிப்பாக சீனாவில் மாவோவின் நடை பயணம் பெரும் புகழ்பெற்ற ஒன்று. இந்திய அளவில் காந்தி…

புதிய நம்பிக்கையை விதைத்த செக்வே மும்பா!

செக்வே மும்பா… அதுதான் அந்த இளைஞரின் பெயர். இவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், சிங்கோலா என்ற நகரத்தில் பிறந்தவர். அந்த நகரத்தின் அருகே காஃபுயே என்ற அழகான ஆறு ஓடியது. பளிங்கு போல நீரோடிய அந்த ஆற்றில், சின்ன வயதில் மீன்பிடித்து…

வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்!

சென்னை வானிலை மையம் அறிவிப்பு சென்னையில் நேற்றும் வெயில் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை வரை நகரின் ஒரு சில இடங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும்…