Browsing Category
நாட்டு நடப்பு
ஜெயிலர் ரிலீஸ் – பால் விநியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள்!
- பால் முகவர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து…
தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார்!
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான்…
அணுகுண்டு வீசி அமெரிக்கா நடத்திய நரவேட்டை!
ஆதிக்க வெறிப்பிடித்த அநியாயக்காரர்களிடம் (அமெரிக்கா) அணுகுண்டு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அகிலம் உணர்ந்துக் கொண்ட நாள் ஆகஸ்ட் 6 (ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாட்கள்).
உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, ஜப்பான் மீது…
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே!
நாம் இந்த உலகத்தில் பிறக்க உயிர் கொடுத்து காப்பது பெற்றோர்கள். பெற்றோர்களுக்கு பிறகு நாம் உயிர் வாழத் தேவையான துணை நண்பர்கள்.
காதல் பண்ணாம சிங்களா கூட இருக்கலாம். ஆன பிரெண்ட்ஸ் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது.
பெற்றோர்களிடம் பகிர…
திருப்பதி லட்டுக்கு வயது 308!
திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தப் பணியில் கிட்டத்தட்ட 500…
இனி மெட்ரோ ரயிலில் paytm மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி!
சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm மூலம் டிக்கெட் செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்தது மெட்ரோ நிறுவனம். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm செயலி மூலம்…
மக்களை மாற்றியமைக்கும் செயல் திட்டம் தேவை!
– டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் – 3
நிதானமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்று முயல்வோர் வாரத்தில் 5 நாட்களுக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றது, அப்படி வேலை செய்து மேம்பட வேண்டும் என எண்ணுவோரைக்கூட 100 நாள்…
ஆக மொத்தம் 499.. சியர்ஸ்..!
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அப்போது, நான் இருக்கும் வில்லிவாக்கம் பகுதியில் எத்தனை விற்பனையகங்கள் மூடப்படுகின்றன எனும் தகவல்களை தினசரிகள் பார்த்து தெரிந்து…
மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ராகுல்காந்தி!
- உச்சநீதிமன்ற தீர்ப்பால் திருப்புமுனை
மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
சூரத் நீதிமன்றம்…
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?
கருத்துக் கணிப்பு முடிவுகள்!
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை…