Browsing Category

நாட்டு நடப்பு

கூட்டணி தர்மத்தை உணர்ந்தவன் நான்!

அண்ணாமலை விளக்கம் அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மோடியின் அரசியல்…

பறவையின் மனம் கொண்ட குழந்தைகள்!

குழந்தையின் செயல்பாடுகளில் நிரம்பியிருக்கும் பரிசுத்தமான அன்பு, பார்ப்பவரைக் கூட தொற்றிக் கொள்ளும். அதனால்தான், புதிதாக எந்த குழந்தையைப் பார்த்தாலும் அதனைக் கொஞ்சும் இயல்பு மனிதர்களிடம் உள்ளது. விதிவிலக்காக முகம்சுளிக்கும் ஒரு சிலர் கூட,…

ஆசிரியர் சங்கங்களின் வேலை என்ன?

குமுறும் கல்வியாளர் உமா ஆசிரியர்கள் சங்கத்தினர்களும் ஆசிரியர்கள்தானே. அவர்கள் பள்ளிக்கு செல்வதும் கற்பித்தல் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் உமாமகேஸ்வரி. ஒரு குறிப்பிட்ட…

செரீனாவின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்!

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில்…

கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்!

மெக்சிகோ நாட்டிலுள்ள கான்கன் நகரில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர். சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குள் இருக்கும் இதில் 500 சிலைகள் இருக்கின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்லர் என்ற சிற்பியும் ஐந்து மெக்சிகோ சிற்பிகளும் சேர்ந்து…

புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!

 -ஒன்றிய அரசு நடவடிக்கை இந்தியாவில் புதிதாக 30 அரசு மற்றும் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானாவில் 13 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரிகளுக்கு…

மூளைக்கட்டி உருவாவதற்கான காரணங்கள்!

சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும்,…

முடிந்தளவு மாசில்ல பூமியை உருவாக்குவோம்!

உலக பெருங்கடல் நாள் வரலாறு ஐக்கிய நாடுகளின் வலைத்தளத்தின்படி, உலக கடல்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டைத்…

ஒடிசா கோர விபத்து: பொறுப்பேற்பது யார்?

அந்தக் கோர விபத்துச் செய்தி காதில் விழுந்த கணத்திலிருந்த அதிர்ச்சி இவ்வளவு நாட்களாகியும் இன்னும் மாறவில்லை. ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை உயிர்ப்பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக…

வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!

- அழைப்பு விடுக்கும் மத்திய அரசு பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி…