Browsing Category
நாட்டு நடப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு நாமே எஜமானர்கள்!
கட்டத் தொடங்கிய காலம் முதல் கேரளாவின் கொடுமைகளை, அடக்குமுறைகளைத் தாங்கிவருகிறது முல்லைப் பெரியாறு அணை.
பெரியாறு அணையின் கர்த்தா கர்னல் ஜான் பென்னிகுக், பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அன்றைய பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு எழுதியிருக்கிறார்.…
ஜிபிளிக்காக படங்களை சமர்ப்பிக்கும் முன் யோசிக்கவும்!
ஜிப்ளிமயம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. ஜிப்ளி ஸ்டோடியோ பாணியில் கலையை உருவாக்குவதில் உள்ள காப்புரிமை மீறல் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.
அல்லது இந்த அறிவுத்திரட்டை மீறி, எளிதாக அனிமேஷன் படமாக…
நானும்… திருக்குறளும்…!
விருப்பு, வெறுப்பு இரண்டும் இருக்காதவனுக்குத்தான் மன அமைதி இருக்கும்; விருப்பு, வெறுப்பு இருந்தால் மனிதனுக்கு மன அமைதி இருக்காது.
பொருளாதாரத்தில் நசியும் டெல்டா மாவட்டங்கள்!
தமிழகத்தின் வடக்கு, மேற்கு பிராந்தியங்கள் மேலே உயர தெற்கு, கிழக்கு பிராந்தியங்கள் கீழே சரிகின்றன. ஈராயிரமாண்டுகளாக தமிழருக்குச் சோறிடும் காவிரிப் படுகை மாவட்டங்கள் பொருளாதாரத்தில் நசிகின்றன.
செங்கல்பட்டில் உள்ள ஒருவரது சராசரி ஆண்டு…
கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!
இந்த செய்தி, 12 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
நாடு முழுவதும் 837 நாடோடி இனங்கள்!
விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர்…
மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!
டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர்.
ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை…
இத்தாலி கார் ரேஸில் அஜித் அணிக்கு 3-வது இடம்!
இத்தாலியில் நடைபெற்ற Mugello கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடம்பிடித்துள்ளது. துபாய் ரேஸிலும் பங்கேற்று வெற்றிபெற்றார்.
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?
செய்தி:
வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார்.
இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர்…
தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!
மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது.
இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா…