Browsing Category

நாட்டு நடப்பு

தமிழுக்குரிய தலைவிதியா?

“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்றுமொழிச் சொற்களின் கலப்பால்…

இந்தியாவா? பாரத்தா? ஏன் இந்தச் சர்ச்சை?

தாய் - தலையங்கம் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்காமல், அவருடைய பெயரை மாற்றினால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைப் போலத்தான் இருக்கிறது…

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல்…

பெயரை மாற்றிய நாடுகளின் கதை!

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை உலகில் பெயரை மாற்றிக் கொண்ட நாடுகளின் கதைகளை இப்போது பார்க்கலாம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து உருவாகியதே இந்தியா என்பது வரலாறு.…

சனாதனம்: நம் தமிழ் மரபின் முகத்தையும் சற்றே பார்க்கலாமா?

- மணா * தற்காலத் தேவைக்கேற்ற மீள்பதிவு. * “தமிழகத்தில் வைதீக சமயம்; வரலாறும் வக்கணைகளும்” - ஆய்வாளர் தி.சு.நடராசனின் நூலை முன்வைத்து சில ஒளிக்கீற்றுகள் “தமிழகத்தில் வைதீக சமயம்’ – வரலாறும், வக்கணைகளும்” ஆய்வாளரான திரு.தி.சு. நடராசன்…

நான் கருணாநிதி பேசுறேன்…!

கலைஞர்-100: பத்திரிகையாளர் பார்வையில் கலைஞர் - மணா * காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி…

சிறுவாணி நீர்: ருசியில் ஆசியாவிலேயே 2வது இடம்!

கோவை ஜில்லாவில் 1903ம் ஆண்டு ‘பிளேக்’ கொள்ளை நோய் தாக்கியது. பல ஆண்ட காலம் இந்த நோய் கோவையில் ருத்ர தாண்டவம் ஆடியது. 1904ம் ஆண்டில் 3,045 பேர், 1909ம் ஆண்டில் 2,973 பேர், 1916ம் ஆண்டில் 5,582 பேர் என 1927ம் ஆண்டு வரை பிளேக் நோயால்…

பா.ஜ.கவின் சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி!

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ்,…

புதிய சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியர்கள்!

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றங்கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர்…

‘புதுமைப்பித்தன்’ நூலக அரங்குத் திறப்பு விழா!

அரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு பாராட்டு செப்டம்பர் 2-ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் புனரமைக்கப்பட்ட புதுமைப்பித்தன் பெயரிலான அரங்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை…