Browsing Category

நாட்டு நடப்பு

மாணவிகள் பயன்படுத்தும் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் சமூக விரோதிகள்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு…

ஏன் பொதுவெளிப் பேச்சுகள் எல்லை மீறிப் போகின்றன?

மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன. சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில்…

குருட்டு நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்ட தலைவன்!

காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள். மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.…

மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: மழைக் காலம் துவங்கிவிட்டது. தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன. பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…

அச்சுறுத்தும் டெங்கு – சில தகவல்களும் எச்சரிக்கையும்!

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே, டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தொடங்கி விடுகிறது. அதோடு 'நிபா' வைரஸூம் பரவி அதற்கும் சிலர் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் பலியாகி இருக்கிறார்கள். சென்னை அரசுப் பொது…

சீனாவில் பிரபலமாகும் ஒரு நாள் திருமணம்!

திருமணம் என்றாலே பலவிதமான சடங்குகள் இருக்கும். ஆனால் சீனாவில் திருமணத்தை ஒரு சடங்காகவே செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கிறது. சீனாவில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் பரவலாக…

சனாதனம்: வன்முறைப் பேச்சும் சாபமும்!

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது, “சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்” என்று…

உலகத் தலைவர்கள் விரும்பி சாப்பிட்ட இட்லி, சாம்பார்!

டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ள ‘ஜி-20’ உச்சி மாநாட்டு முடிவுகளை ஊடகங்கள், திகட்ட திகட்ட ஒளிபரப்பி ஓய்ந்து விட்டன. மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஊர்தியும், உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தும் அதிகமாக…

சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்த நடவடிக்கை!

- தினமும் திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடக்கம் கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள்…

மோடிக்கு அதிர்ச்சி அளித்த இடைத்தேர்தல் முடிவுகள்!

6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில்…