Browsing Category
நாட்டு நடப்பு
மருத்தவ படிப்பில் 7.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!
அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி…
டெல்லியில் தமிழ் அகாதெமி: பெருமகிழ்வுடன் பாராட்டும் தமிழகம்!
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்துள்ளது.
அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்களும் படைப்பாளிகளும்…
இணையவழிக் கல்வியும் மனநலனும்
நலம் வாழ: தொடர் - 1
கொரோனா உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது என்று சொன்னால், அது மிகச் சாதாரண வர்ணிப்பாக இருக்கும். இந்த பாதிப்பு தொடாத துறையே இல்லை எனக் கூறலாம்.
வர்த்தகம், சமூகம், மதம், வேலை வாய்ப்பு, அரசியல், வாழ்க்கை முறை…
16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி பலி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி…
டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு…
என் மகள் எனது உயரதிகாரி என்பதே பெருமை!
ஆந்திர மாநிலம் திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் வசித்து வரும் ஒய்.ஷியாம் சுந்தர் என்பவர் காவல் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக்…
தலைநகர் டெல்லியில் தமிழுக்கான முக்கியத்துவம்!
தலைநகர் டெல்லியில் மாநில துணை முதல்வரும், கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழுக்கான அகாடமியை நிறுவி புதிய கல்விக் கூட்டத்தை…
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி!
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியோடு முடிவடைந்தது.
தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த…
போராட்டக் களத்திலேயே என்னைப் புதைத்து விடுங்கள்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி…
தன்னம்பிக்கையோடு முயற்சி செய்!
நாம் யார் என்பதை உணரும் தருணம் வரும்போது, தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். இந்தக் கருத்தை உணர்த்தும் விதமாக, தன்னம்பிக்கைப் பேச்சாளர், சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன ஒரு கதை இதோ உங்கள் பார்வைக்கு:…