Browsing Category

நாட்டு நடப்பு

பழசுக்கு இப்போது இவ்வளவு மதிப்பா?

எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பார்க்காமல் கிடைத்த அதிர்ஷ்டம் என்கிறார்கள் இதை. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிராட் ஹின்டன். இவருடைய ஏழு வயது மகன் ஸய்ன் ஹின்டன் (Zayne Hinton). அங்குள்ள சம்னர் கடற்கரையில் அடிக்கடி…

அமெரிக்க ராணுவத்தில் அசத்தல் மாற்றம்!

ஒவ்வொரு நாட்டிலும் ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கூந்தலை நீளமாக வளர்க்கக் கூடாது. வளர்த்தால், அதை சிறிய கொண்டையாக மற்றிக் கொள்ள வேண்டும், நகத்தில் வண்ணம் பூசக்கூடாது. தோடு அணியக் கூடாது,…

நினைவில்லமானது வேதா நிலையம்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய…

வெளிநாட்டவர்களும் அசாமின் சிக்கல்களும்!

தேர்தல் களம்: அசாம் 2 அசாம் இன்றைய காலகட்டத்தில் குழப்பம் சூழ்ந்த மாநிலமாக, பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் இது மிக அழகான இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதி. இந்த இயற்கை வளத்தில் எண்ணெய் வளமும்…

வழிநடத்திய ஸ்வாதிக்கு வாழ்த்துகள்!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வானத்தில்  வர்ண ஜாலங்களை நிகழ்த்திய விமானப் படைக்குத் தலைமையேற்றவர் விமானப் படை லெப்டினன்ட் ஸ்வாதி ரத்தோர். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறை துணை இயக்குநர் ரத்தோரின் மகளான ஸ்வாதிக்கு விமானி…

போராட்டத்தை கைவிட மாட்டோம்!

மத்திய அரவு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நேற்று குடியரசு தினத்தையொட்டி ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர் இந்தப் பேரணியில் பல…

தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!

ஆண்டுதோறும் காவல் அதிகாரிகளுக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான ஜனாதிபதி விருது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி சிறந்த முறையில் புலனாய்வு செய்த வழக்குகளுக்கு அரசு இதுபோன்ற விருதுகளை வழங்குவது…

கொரோனா தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும்!

அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை…

தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு. நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம். பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா? கல்வியைப்…

“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு... 1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்…