Browsing Category

நாட்டு நடப்பு

அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால்,…

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குக் கெடுவும், தமிழிசையின் கூடுதல் பொறுப்பும்!

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குத் தொடர்ந்து எத்தனை சிக்கல்களைத் கொடுத்துக் கொண்டே இருந்தது மத்திய அரசு? ஒருபுறம் ஆளுநரான கிரண்பேடியின் அன்றாட நெருக்கடிகள்; இன்னொரு புறம் காங்கிரசிலிருந்து ஆட்களை இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.…

சிங்கப் படையின் புதிய சிப்பாய்கள்!

மொயின் அலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3  விஷயங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டிருந்தனர். முதலாவதாக டுபிள்ஸ்ஸி ஆடாத சமயங்களில் அதை ஈடுகட்ட ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வேண்டும். இரண்டாவதாக இந்திய ஆடுகளங்களில் எடுபடும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்…

மாற்றத்தை விரும்பும் மாநிலம்!

தேர்தல் களம் - 4 : மேற்குவங்கம்  மேற்கு வங்களம் என்ற மாநிலம் மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட மிகவும் வேறுபட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இதன் நவீன சரித்திரம் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, இந்த பிரதேசத்தின் சிறப்புக்…

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், இந்தியா சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பிலும் பின்பற்றி வருகிறது. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கெனிங் மூலம் வெப்பப் பரிசோதனை,…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணி தீவிரம்!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான ஆயுத்தப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன. முன்னதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து இங்குள்ள…

ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுவை வந்த ராகுல்காந்தி சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்றார். அங்கு…

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் தமிழிசை!

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி…

கடவுள் எந்தச் சாதியையும் அங்கீகரிக்கவில்லை!

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க அனுமதி வழங்க, குழு அமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட…

12 ம் வகுப்புப் பொதுத் தேர்வு மே-3 ல் துவக்கம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. செய்முறை…