Browsing Category
நாட்டு நடப்பு
பெகாசஸ் உளவுப் புகார்கள் எழுப்பும் அடிப்படையான கேள்வி!
பெகாசஸ் – மறுபடியும் பேசு பொருளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் தான் பேசு பொருளாக்கியிருக்கிறது.
2019-ல் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது வழக்கு…
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்…!
நாடு சுதந்திரம் பெற்ற பின், 1947 அக்டோபர் 26 ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார்.
அதற்கு மறுநாளான அக்டோபர் 27ல், காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படை…
பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யலாம்?
நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், அதைக் குறைக்க, குழந்தைகளுக்கு சில நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவற்றில் சில...
***
சட்டங்களால் மட்டுமே குற்றங்களைக்…
அதிகாரத்தை மீறுகிறாரா ஆளுநர்?
காங்கிரஸ் கிளப்பிய புதிய சர்ச்சை!
தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை மையமாக வைத்து திடீர் சர்ச்சை உருவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
அப்போது முதலமைச்சரிடம் “மத்திய,…
மீண்டும் எச்சரிக்கிறது கொரோனா: உஷார்!
இடையில் கொஞ்சம் இடைவெளி விட்ட மாதிரி இருந்தது.
இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டது கொரோனா அலை.
இப்போது ‘டெல்டா” வைரஸ் என்கிறார்கள். கொரோனா முன்பு பரவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே சீனாவில் மீண்டும் உக்கிரமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது…
பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்போம்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு ஏற்கனவே பல ஏரிகள் நிரம்பிவிட்டன. வட மாவட்டங்களிலும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், வங்கக் கடலில் இன்று குறைந்த…
குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!
சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறைத் திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தொடங்கி…
பாலியல் துன்புறுத்தல்: குழந்தையின் சாட்சியமே போதும்!
கடந்த 2019 மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ரூபனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்…
டெம்பிள்டன் விருது வென்ற சிம்பன்ஸி ஆய்வாளர்!
"நான் மனித இயல்பின் இரு பக்கங்களையும் கற்றுக்கொண்டேன். சிலர் சாத்தியமற்ற பணிகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்கின்றனர். நம்முடைய மூளையும் இதயமும் இணையும்போது மனிதர்களின் நிஜமான திறன் வெளிப்படுகிறது" என்கிறார் சிம்பன்ஸிகளின் தோழர் ஜேன்…
இந்தியா-இலங்கை கூட்டுப் பயிற்சி!
இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.…