Browsing Category

நாட்டு நடப்பு

நல்ல நண்பன் மிகச்சிறந்த வழிகாட்டி!

வெ.இறையன்பு ஒரு வார இதழில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரிலிருந்து ஒரு பகுதி! ‘குஷ்வந்த்சிங் அமெரிக்கா செல்வதற்குமுன் இங்குள்ள அவரது நண்பர்கள் அங்குள்ள கறுப்பின மக்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும்... அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்.…

பயங்கரவாத விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்!

ஐ.நா. பொதுச் சபையின் 76-வது கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். இதையடுத்து பேசிய ஐ.நா.வின் இந்திய முதன்மைச் செயலர் சினேகா துாபே, “இந்தியாவின் அங்கமான காஷ்மீர்…

புதுவையிலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் பாஜக!

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி…

கொரோனாவால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்!

இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கொரோனா பெருந்தொற்று அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக 2021 மார்ச் மாத உலக சுகாதார மையத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக விளக்கம் அளித்துள்ளார் சென்னையில் உள்ள தனியார்…

கொரோனா நீண்ட காலத்துக்குப் பரவும்!

கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், “கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்குத்…

வழிபாட்டுத் தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை…

காவிரி மேலாண்மை ஆணைய முழுநேரத் தலைவர் ஹல்தர்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே…

நேற்று வேளாண் கடன் மோசடி; இன்று கூட்டுறவுக் கடன்!

கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கான வேளாண் கடனை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்ததும், வேளாண் கடனை முன் வைத்து அநேக மோசடிகள் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்பு மத்திய அரசு விவசாயிகளுக்கு வங்கிகளில்…

நீட் தேர்வில் மாற்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நவம்பர் 13, 14ல் நடக்க உள்ளது. இதனிடையே, தேர்வு முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுவரை நுழைவுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் உயர் சிறப்பு பாடத் திட்டம்…

இருவேறு தடுப்பூசியால் 4 மடங்கு எதிர்ப்பு சக்தி!

உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடிய அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. இதுதான் இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்…