Browsing Category
நாட்டு நடப்பு
இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் அபாயங்கள்!
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் மிக அதிகம்.
இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின்…
சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!
சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான்.
ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…
நினைவில் துரு ஏறிய அந்த நாள்!
பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்:
“தாயில்லாமல் நானில்லை”
“அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை”
“அம்மா என்றால் அன்பு”
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே”
- இப்படி அம்மாவை நினைவூட்டும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போது, கேட்பவர்களின்…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்!
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதித் திறன் பரிசோதனை அவசியம்.
இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு…
கொரோனா பாதிப்பு குறைய என்ன செய்யலாம்?
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை
இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து…
பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.
குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…
சோதனையின் போது மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்!
- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கின் போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…
மாநில அளவில் சிறுபான்மையினர் யார்?
- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்ட மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில்…
ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்!
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, 2020-ம் ஆண்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதை அமல்படுத்த நடவடிக்கை…
மை லார்டா? சாரா?
ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் தன்னை 'மைலார்ட்' என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைக்கு (1982) கே.பி.என்.சிங் தலைமை நீதிபதியாக (பீகார் மாநிலத்தவர்) இருந்தார். அதற்கு முன்…