Browsing Category

நாட்டு நடப்பு

பென்னிகுவிக் சிலை லண்டனில்; அதிகார வர்க்கம் உணருமா?

பென்னிகுவிக் – இன்றும் தென் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பாசன நீர் பாய்ந்து வளப்படுத்தும் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்தப் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பலர் சூட்டியிருப்பதைப் பார்க்க முடியும். அப்படிக் குலசாமியைப் போல அவர்களின்…

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் யாருக்காக?

மறுபடியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் போனால், அபாரதம் விதிக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய சான்றுகளைப் பல இடங்களில் கேட்ட பிறகே அனுமதிக்கிறார்கள். ஆனாலும் சென்னை போன்ற பெரு…

கொரோனா பரிசோதனை யார் யாருக்கு தேவையில்லை?

கொரோனா பரிசோதனை குறித்து, சுகாதாரத்துறை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்l காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளோர். கொரோனா தொற்றுள்ளோருடன் தொடர்பில் இருந்த, இணை நோய் உள்ளோர்…

கொரோனா காரணமாக பள்ளிகளை மூடாதீர்கள்!

- இப்படியும் ஒரு உலக வங்கிக் குரல் “கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை'' என உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகம் முழுதும் தற்போது கொரோனா…

வளரி – தமிழரின் ஆயுதம்!

'வளதடி' எனப்படும் வளரித்தடியை ஆங்கிலேயர் Vellari Thade என்றும் Boomrang என்றும் குறித்துள்ளனர். இலக்கைத் தாக்கிவிட்டுக் குறிவைத்தவரிடமே திரும்பி வரும் அமைப்புடைய ஆயுதம் இது. கீழ்நாட்டுக் கள்ளரும் சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த…

தைத்திருநாளும் மாநில சுயாட்சியும்!

தினமணியில் நேற்று (12.01.2022) வெளிவந்த வழக்கறிஞர், அரசியலாளர்  கே.எஸ். இராதாகிருஷ்ணனின் மாநில சுயாட்சி குறித்த கட்டுரை. தை பொங்கல் நெருங்குகிறது… அண்ணாவின் உயில், காஞ்சி இதழ் பொங்கல் சிறப்பு மலரில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி…

பொங்கலைத் தமிழர் திருநாளாக அடையாளம் காட்டிய திராவிட இயக்கங்கள்!

- ஆய்வாளர் தொ.பரமசிவன் “பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம். திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன் மூலம் அந்தச் சமூகம் புத்துயிர் பெறும், வெயிலில் நடப்பவன் நிழலில்…

பெரிய கோயில் கடைநிலை ஊழியர்களுக்கு பாலிசி!

- கோவை தொழிலதிபரின் பெரிய மனசு தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பயன்பெறும் நோக்கில் கோவை தொழிலதிபர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் மாரிராஜன் என்பவர் எழுதிய…

சர்வதேசச் சமூகம் மௌனம் காப்பது ஏன்?

“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…

கணவரின் வீட்டார் எதைக் கேட்டாலும் வரதட்சணையே!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மாமியார்…