Browsing Category

நாட்டு நடப்பு

ஒமிக்ரான் அலை கொரோனாவுக்கு முடிவு கட்டும்!

- மருத்துவ நிபுணர் நம்பிக்கை கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தத் தொற்றால்…

பெண்கள் என்றால் பாவமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார் (உன்னைத்தான்) யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து…

பசுமை உரத் திட்டம் – குப்பையில்லா சென்னை சாத்தியமா?

சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகாரட்சி நடவடிக்கை…

பருவநிலை மாற்றமும் கொரோனா பரவலும்!

தற்போது நாள் ஒன்றுக்குக் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது. ஒமிக்ரானும், டெங்கு போன்ற காய்ச்சலூம் கூடவே பரவிக் கொண்டிருக்கின்றன. என்னதான் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும், கொரோனா பரவிக்…

டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7…

கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!

ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.…

காஷ்மீர் குளிரில் போராடும் தடுப்பூசி சேவகர்கள்!

அலைகள் ஓய்வதில்லை என்பதைப்போல கொரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் தற்காப்பு நடவடிக்கை தடுப்பூசிதான் என மக்களிடம் மருத்துவ உலகம் நாளும் பொழுதும்  வலியுறுத்தி வருகிறது. பாலைவனங்கள்,…

தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!

- மதுரை உயர்நீதிமன்றக் கிளை யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச்…

காகித தேசியக் கொடியை மட்டும் பயன்படுத்தவும்!

மத்திய அரசு உத்தரவு இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக் கொடி பயன்பாடு குறித்த சில நடைமுறைகள் குறித்தான கடிதத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்…