Browsing Category

நாட்டு நடப்பு

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு!

- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'நகர்ப்புறப் போரும், மக்களின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் தொடர்பில்லாத ஐம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தான் துாதர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நடத்தை விதிகள் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள்,…

கொரோனா விதிகளைப் பின்பற்றி உள்ளாட்சித் தேர்தல்!

- சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. எனினும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள், கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு…

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா!

இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தமிழக ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின்…

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…

சாதிப் பாகுபாடு உள்ளவரை…!

டாக்டர் அம்பேத்கர் 1956, டிசம்பர் 6ம் தேதி மறைந்த போது அவருடைய வயது 63. அவரது மறைவையொட்டி 08.12.1956 ‘நம் நாடு’ இதழ் எழுதியிருந்த தலையங்கத்தின் தலைப்பு ‘டாக்டர் அம்பேத்கர்’. அந்தத் தலையங்கம்:- “டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும்…

பள்ளிகளில் சாதிப் பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை!

- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சையில் தங்கிப் படித்து வந்தபோது மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில அமைப்புகள் அதற்கு வேறு…

இந்திய மக்களின் வருமானம் 53% வீழ்ச்சி!

- அதிர்ச்சி அளிக்கும் சர்வே. மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுப்பதாகவும், இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…

சமூகப் பரவல் கட்டத்தை எட்டியுள்ள ஒமிக்ரான் வைரஸ்!

- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதற்கு ஒமிக்ரான் வைரசே காரணம். இதனால் தினசரி தொற்று…

எட்டு வழிச்சாலை: எந்தப் பதிலும் கூற முடியாது!

- அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அதிமுக ஆட்சியின்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கின இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து…