Browsing Category

நாட்டு நடப்பு

தொல்லியல் சின்னம் உள்ள பகுதியில் குவாரியா?

- பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் ரத்தினம், பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில் கற்களையும் மண்ணையும் வெட்டி எடுக்க…

இனி இந்தியாவில் முதலீடு செய்வார்களா?

- ஊழல் வழக்கில் நீதிபதி கேள்வி தேசிய பங்குச் சந்தையின் 'கோ லொகேஷன்' எனப்படும், கணினிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் 'சர்வர்' கட்டமைப்பு, வெளி ஆட்களால் முறைகேடாக கையாளப்பட்ட வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா…

அன்பிற்குமுண்டோ அரசியல்…?

தோழர் பழ.நெடுமாறனின் 88-வது பிறந்தநாளையொட்டி சுப.வீ எழுதிய பதிவு 1980-களின் தொடக்கத்தில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களிடம் நான் அறிமுகமானேன். அப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை. கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த…

கோஹ்லி-100: நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

விராத் கோஹ்லி, இன்றைய தலைமுறைக்கு தெரிந்த கிரிக்கெட் பிரபலம். கொஞ்சம் நுண்ணோக்கினால், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் முன்மாதிரி என்பது புரியும். கிரிக்கெட் விளையாட மைதானத்தில் புகுந்துவிட்டால், அவர் ஒரு அசுரன். எதிரணி சிறியதோ, பெரியதோ,…

மரணத்தைத் தடுக்கிறதா கொரோனா தடுப்பூசி?

உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், "கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும்" என…

நிலத்திற்கு விஷத்தைப் பரிசளிப்பதா?

ஸ்பெயின் நாட்டின் காடலினா பகுதியைச் சேர்ந்த எஸ்தர் ஒரு உறுதிமொழி எடுத்தார். தன் வீட்டில் ஒரு குண்டூசியைக் கூட வீணாக்கக் கூடாது என்று. அதைத் தன் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார். மினிமலிச வாழ்க்கை வாழ வேண்டும், அதே போல திரும்பத்…

மக்களவை, மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும்!

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல் தொடர் நடைபெற்றது. மாநிலங்களவை…

பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்!

 - அபுதாபி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் பேச்சு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு…

விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமான மதுரை ஆட்சியர்!

நாம் உயிர் வாழத் தேவையான காற்று, நீர், நிலம் என அனைத்தையுமே அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் உலக அழிவை தீர்மானிக்க போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். தற்போது ஒலி, ஒளி மாசுவும் பெரும் சிக்கலாக…

உலக அளவில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடு ரஷ்யா!

ஆய்வில் வெளிவந்த தகவல் உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறக்க வான்வெளித் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் பிரபல…